பாகிஸ்தான் பயங்கரரவாதியின் கருணை மனு : இந்திய ஜனாதிபதி நிராகரிப்பு
டெல்லி மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்துள்ளார். டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர்…