Category: உலகம்

மொபைல் கேம்களைப் பயன்படுத்தி இனி ஆட்டிசம் பாதிப்பைக் கண்டறிய முடியும்

குழந்தைகளை மொபைல் கேம் விளையாட வைத்து அவர்கள் விளையாடும் முறையை கண்காணித்து அதன்மூலம் ஆட்டிசம் பாதிப்பை கண்டறியும் எளிய முறையை இங்கிலாந்தின் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள். ஆட்டிசம்…

தீவிர சிகிச்சை: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி நினைவிழந்தார்!

விஜயவாடா: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 81. ஆன்மிக சுற்றுப்பயணமாக விஜயவாடா சென்ற அவர்…

கிர்கிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷேக்கில் உள்ள சீன தூதரகத்திற்கு அருகில் கார் குண்டு வெடித்தது . பலர் இறந்துள்ளார் மற்றும் காயம் ! சீன தூதரகத்தை குறி வைத்து…

அசென்ஷன் தீவில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவில் 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்பிரிக்க நாட்டின் கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 1600 கிலோமீட்டர் தூரத்திலும்,…

உலகம் போற்றும் தடுப்பூசி தமிழர் முத்துமணி கருப்பையா பேட்டி

உலகின் பல பகுதிகளிலும் பல துறைகளில் தமிழர்கள் சாதனை புரிந்து வருகிறார்கள். அந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர், மதுரை தமிழரான 51 வயது கருப்பையா முத்துமணி. சிக்குன்குனியா,…

ஏமன்: தற்கொலை தீவிரவாதி தாக்குதல்! 60 பேர் பலி!!

ஏடன்: ஏமன் நாட்டில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 60 பேர் பலியானார்கள். ஏமன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஏடன் நகரில், ராணுவ முகாமை குறிவைத்து கார்…

மாலை செய்திகள்!

தமிழக பெண் எம்.பி சசிகலாபுஷ்பா, மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வரன் நேரில் ஆஜர். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறை எண் 12ல் விசாரணை. நீதிபதி விசாரணை நடத்தி…

நாசா அனுப்பியது: வியாழன் கிரகத்தை நெருங்கும் ஜுனோ விண்கலம்!

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆய்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜுனோ எனப்படும் விண்கலத்தை அனுப்பியது. அதாவது 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி…

போதை: விமானம் ஓட்டச் சென்ற அமெரிக்க விமானிகள் கைது!

தையில் விமானத்தை ஓட்ட வந்த அமெரிக்க விமானிகள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க ஏர்லைன்சுக்கு சொந்தமான UA162 என்ற விமானம் 141 விமானிகளுடன் ஸ்காட்லாந்து கிளாஸ்கோ விமான நிலையத்தில்…

மதிய செய்திகள்!

மதிய செய்திகள் – 29\08\16 📡திருவள்ளூரில் தீவிரமாக பரவும் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு – கட்டுப்பாட்டு அறை திறப்பு: திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை…