மதிய செய்திகள்!
8 செயற்கைகோளையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி-35 அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் தர முதல்வர் ஜெயலலிதா உத்தரவு அளித்துள்ளார்.…
8 செயற்கைகோளையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி-35 அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் தர முதல்வர் ஜெயலலிதா உத்தரவு அளித்துள்ளார்.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் – ஹிலாரி கிளிண்டன் இடையேயான நேரடி விவாதம் இன்று (26-09-16) இரவு நடைபெறுகிறது. இந்திய நேரப்படி…
திலிபன்.. தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், “பிரபாகரன்” என்கிற பெயருக்கு அடுத்தபடியாக தங்கள் குழந்தைகளுக்கு அதிகம் சூட்டிய பெயர். பார்த்திபன் இராசையா என்கிற திலிபன், இலங்கை வட…
கான்பூர் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இந்த தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர்…
ஸ்ரீ ஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி35 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய ராக்கெட் வரலாற்றிலும்,…
பிரிட்டனின் முக்கிய நகரங்களில் மண்ணின் மைந்தர்களாகிய ஆங்கியேலர்களின் மக்கள் தொகையைவிட குடியேறிகளின் விகிதம் அதிகமாகிவிட்டதாக மான்செஸ்டர் பல்கலைகழகத்தின் கணக்கெடுப்பு கூறுகிறது. லெய்செஸ்டர், லூட்டன் மற்றும் ஸ்லவ் ஆகிய…
மாஸ்டர்கார்ட் நிறுவனம் எடுத்த ஒரு சர்வேயில் உலகின் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரம் உள்ளதாக தெரியவந்துள்ளது. பாங்காக் நகரம்…
ஓட்டுநரில்லாமல் நேர்த்தியாக ஓடும் கூகுள் தானியங்கி கார்கள் மனித ஓட்டுநர்கள் செய்யும் தவறுகளால் ஆங்காங்கே விபத்துக்குள்ளாகி வருகிறது. அமெரிக்காவில் கூகுள் தானியங்கி கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. புகழ்பெற்ற…
இஸ்லாமாபாத்: காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறைக்கு பதிலடிதான் உரி தாக்குதல் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஆணவமாக பேசி உள்ளார். காஷ்மீர் மக்கள் மீது கடந்த…
டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல்…