Category: உலகம்

ஐ.எஸ். பயங்கரம்: ஒரே குழிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட தலையில்லா உடல்கள்

பாக்தாத்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் ஒரு புதைகுழிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட தலையில்லா உடல்கள் புதைக்கப்பட்டது கண்டுபடிக்கப்பட்டுள்ளது. இராக் நாட்டின் மொசூல் நகரின் தெற்கில் அமைந்திருக்கும்…

'ஹாலிவுட் திரில்லர்' படக்காட்சி போல மெக்சிகோ விமானத்தில் பாம்பு!

மெக்சிகோ, மெக்சிகோவை சேர்ந்த ஏரோமெக்சிகோ விமானத்தில் சிறிய பாம்பு இருந்ததால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். இது பார்ப்பதற்கு ஹாலிவுட் சினிமா காட்சி போல இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.…

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிக்ஸ்வில்லி ஆரூடம் பலிக்குமா?

டிக்ஸ்வில்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் நடந்த வாக்குப்பதிவில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர்…

7 இந்திய தூதரக வெப்சைட்டுகள் தகர்ப்பு: ஹேக்கர்கள் அட்டகாசம்

“நான் நெதர்லாந்தை சேர்ந்தவன், இந்த இணையதளம் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய SQL முறையை கொண்டு உள்ளது. இதை அட்மினுக்கு தெரியப்படுத்தினேன். அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. எனவே இந்த டேட்டாபேசை…

இங்கிலாந்து: பேங்க் டெபிட் கார்டில் பிரபாகரன் படம்! பரபரப்பு

லன்டன், இங்கிலாந்தில் பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில், விடுதலைப்புலி தலைவர் தலைவர் பிரபாகரன் படம் பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில்…

காலை நாளிதழ் செய்திகள்!

இன்றைய நாளிதழ் செய்திகள்! இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. கருத்துக்கணிப்பில் ஹிலாரி முன்னிலை சென்னை வியாசர்பாடியில் செய்தியாளர்கள் மீது காவல் உதவி ஆய்வாளர் தாக்குதல் – ஸ்டான்லி…

ஹிலாரிக்கு நெருக்கமான அந்த 5 இந்தியப் பெண்கள்

மிகுந்த பரபரப்புகளுக்குடையே அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 9-ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் கருத்துக் கணிப்புகள் கூறுவது போல ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால் அவரே அமெரிக்காவின்…

ஈ-மெயில்: ஹிலாரிமீது நடவடிக்கை இல்லை! எப்.பி.ஐ.

வாஷிங்டன், ஈமெயில் விவகாரத்தில் ஹிலாரி மீது புதிய நடவடிக்கை ஏதுமில்லை என எப்.பி.ஐ. அறிவித்து உள்ளது. ஹிலாரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை…

ஈராக்: 19 எண்ணை கிணறுகளுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் தீ வைப்பு…!

மொசூல், ஈராக்கில் 19 எண்ணெய் கிணறுகளுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் சுவாசிக்க அவதிப்படுவதாக பிபிசி…