சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி முன்னாள் அமைச்சருக்கு ஓராண்டு சிறை
சிங்கப்பூர் சிங்கப்பூர் நீதிமன்றம் இந்திய வம்சாவளி முன்னாள் அமைச்சருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. சென்னையில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்த ஈஸ்வரன் சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறி…