இலங்கையில் நவம்பர் 14 ஆம் தேதி தேர்தல்
கொழும்பு வரும் நவம்பர் 14 ஆம் தேதி இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த செப். 21-ம் தேதியன்று இலங்கையில் 9 ஆவது அதிபர் தேர்தல் நடைபெற்றது.…
கொழும்பு வரும் நவம்பர் 14 ஆம் தேதி இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த செப். 21-ம் தேதியன்று இலங்கையில் 9 ஆவது அதிபர் தேர்தல் நடைபெற்றது.…
லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 558-ஐ எட்டியுள்ளது. இதில் 50 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் உயிரிழந்துள்ளனர், 1,835 பேர் காயமடைந்துள்ளனர் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர்…
கொழும்பு இலங்கை பிரதமராக ஹரிணி அமர்சூர்ய நியமிக்கப்பட்டுள்ளர். அண்மையில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயகே (வயது…
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், லெபனான் மக்கள் மனித…
டோக்யோ இன்று அதிகாலை ஜப்பானில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட்ள்ளது. இன்று அதிகாலை ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே ஏற்பட்டுள்ள…
கொழும்பு இன்று இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக பதவி ஏற்ற நிலையில் தினேஷ் குணவர்தனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கடந்த சனிக்கிழமையன்று இலங்கையில் 9வது…
கொழும்பு: இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக அநுரா குமார திஸநாயக பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இலங்கை அதிபருக்கான போட்டியில், முன்னாள் பிரதமர்…
கொழும்பு இன்று அனுர குமார திசநாயக இலங்கை அதிபராக பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரகுமார…
திருச்சி தாய்லாந்து தலைநகர் பாங்காக் மற்றும் திருச்சி இடையே நேரடி விமன் சேவை தொடங்கி உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட…
கொழும்பு நேற்று நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இலங்கையில் நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு…