Category: உலகம்

பழைய தொலைக்காட்சி பெட்டியில் 65 லட்சம் ரூபாய்:  திருப்பிக் கொடுத்தவருக்குப் பாராட்டுகள்

கனடா: காயலான் கடைக்குப் போட்ட பழைய தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்த 65 லட்சம் ரூபாயை எடுத்து உரிமையாளரிடம் கொடுத்த ஊழியருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. கனடாவில் 68 வயதான…

சிங்கப்பூரில் ராஜபக்சேவுக்கு நேர்ந்த அவமானம்

கொழும்பு: சிங்கப்பூர் பயணத்தின்போது இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கோரிய சிறப்பு பாதுகாப்பை அளிக்க அந்நாட்டு அரசு மறுத்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இலங்கை…

போராட்டத்தின் இடையே பிறந்தநாள் கொண்டாடும் சிறுமி : வைரலாகும் ஒளிப்படம்

முல்லைத்தீவு: இலங்கையில், இராணுவத்தினர் ஆக்கிரமித்த நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் பெரும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். முல்லைத்தீவூ பகுதியில் உள்ள கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய…

ஆபத்தான நாடு பாகிஸ்தான்: முன்னாள் சிஐஏ தலைவர்

வாஷிங்டன்: உலகத்துக்கு ஆபத்தை தரக்கூடிய நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிகார மையங்களில் ஒன்றாக சிஐஏ என்ற அமைப்பும் இடம்பெற்றுள்ளது.…

இந்தியாவில் பொருளாதார சுதந்திரம்  இல்லை: அமெரிக்க  ஆய்வு  நிறுவனம்

வாஷிங்டன்: பொருளாதார சுதந்திரக் கொள்கையில் இந்தியா 143 ம் இடத்தில் உள்ளதாக அமெரிக்க பொருளாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹெரிடேஜ் பவுண்டேசன் என்ற அமெரிக்க பொருளாதார…

பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதலில் 50 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தான் செவான் நகரில் உள்ள மசூதி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின்…

வேலை கேட்ட சிறுமிக்கு கடிதம் எழுதிய “கூகுள்” சுந்தர்பிச்சை

லண்டன் ஹியர்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி கோலெ பிரிட்ஜ்வாட்டர் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கேட்டு எழுதிய…

நேட்டோ ஆதரவை குறைப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை

பெல்ஜியம்: நேட்டோவுக்கான ஆதரவை குறைக்கப்போம் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். நேட்டோவுக்கு கூடுதல் நிதி அளிக்கவேண்டும். இல்லையென்றால் அந்தப்படைக்கு அளித்து வரும் ஆதரவை நாங்கள் குறைப்போம் என…

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் அரசு அதிரடி

லாகூர்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை…

சிங்கள ராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தல்: சந்திரிகா குற்றச்சாட்டு

கொழும்பு: போரில் பாதிக்கப்பட்ட பெண்களும் விதவைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக முன்னாள் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார். போரில் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் பெண்கள் ஏதோ ஒரு விசயத்தை…