இலங்கையில் திருமாவுக்கு எதிராக போராட்டம்!
கொழும்பு, வரும் ஏப்ரல் 9ந்தேதி இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டுள்ள உள்ள வீடுகளின் சாவிகளை உரிமையாளரிடம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த…
கொழும்பு, வரும் ஏப்ரல் 9ந்தேதி இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டுள்ள உள்ள வீடுகளின் சாவிகளை உரிமையாளரிடம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி: பாகிஸ்தான் சிந்து பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 8 ம் தேதி மாணவ மாணவிகள் சிலர் ஹோலி பண்டிகை கொண்டாடினர். இந்து பண்டிகையை பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடியதற்கு…
கொழும்பு- இந்திய ராணுவத்தினரால் வடக்கு பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட காரணத்தால் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்…
ரியாத்: உரிய ஆவணம் இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு வரும் 29ம் தேதி முதல் பொதுமன்னிப்பு அளித்து சவுதியில் இருந்து வெளியே வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த தகவலை…
கெய்ரோ: எகிப்த் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலை மற்றும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 6 வருட சிறைவாசத்துக்கு பின் அவர் வீடு…
பெய்ஜிங்: மாசு பாதிப்பு காரணமாக சீன தலைநகர் பெய்ஜிங் பனி புகையில் சிக்கி தவிக்கிறது. 22 மில்லியன் மக்கள் தொகையுடன் உள்ள நாட்டின் தலைநகரை பாதுகாக்கும் வகையில்,…
வாஷிங்டன்: அமெரிக்கா நாட்டின் அலஸ்காவை சேர்ந்த உள்நாட்டு விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தின் கேப்டனிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. விமானத்தின் முந்தைய பயணத்தில்…
சியோல், தென்கொரியா அருகே நடுக்கடலில் மூழ்கிய பயணிகள் கப்பல் 3 ஆண்டுக்கு பின் மீட்கப்பட்டது. அதில் இருந்த இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல்…
லாகூர்: பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோவிலை புதுப்பித்து கொடுக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கைபர் பாக்த்துன்க்வாவின் இந்து கோவில் கடந்த மத வெறியர்களால் கடந்த 1977ம்…
லண்டன், ஹிட்லரை விட மோசமானவர் சர்ச்சில் என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் “Inglorious…