அமெரிக்கா: கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக்கொலை!
வாஷிங்டன்: அமெரிக்காவில் முகமூடிக் கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த பஞ்சாபை சேர்ந்த இந்திய…
வாஷிங்டன்: அமெரிக்காவில் முகமூடிக் கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த பஞ்சாபை சேர்ந்த இந்திய…
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் மக்கள் நடமாடும் டிராட்டிங்ஹாட்டன் பகுதி சந்தையில் திடீரென டிரக் ஒன்று புகுந்து மோதியதில் 3 பேர் பலியாயினர். ஸ்வீடனில் ஸ்டாக்ஹோம் நகரில் டிராட்டிங்ஹாட்டன் என்ற…
தாகா: தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மதகுருமார்கள், சாமியார்கள் கலந்துகொண்ட பேரணி பங்களாதேஷ் தலைநகர் தாகாவில் நடந்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதத்திற்கு…
டமாஸ்கஸ்: சிரியா விமான தளம் மீது சுமார் 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஏற்கனவே. சிரியா நடத்திய ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக இந்த…
வாஷிங்டன்: அமெரிக்காவில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அல்தாப் கணனிக்கு 68 மாத சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதம் விதித்து…
பியோங்யங்: வட கொரியா மக்கள் வறுமையில் வாடி கொண்டிருக்கும் நிலையில் தனது உல்லாசத்துக்கு அந்நாட்டு சர்வாதிகாரி கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வருகிறார். சர்வதேச அளவில் சர்வாதிகாரியாக சித்திரிக்கப்படும்…
இடாநகர்: திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் சில மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் காரணமாக கடுப்படைந்த சீனா, இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி…
வாஷிங்டன்: போலி செய்திகள் பரவுவதை தடுக்கவும், மக்கள் புரிந்து கொள்ளும் இதழியலை உருவாக்கவும், சர்வதேச தொழில்நுட்ப துறை மற்றும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.…
கொழும்பு: இலங்கையில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் அங்கு செல்ல வேண்டாம் என கத்தார் நாட்டு அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 3 மாதங்களாக பன்றி காய்ச்சல் நோய்…
மாஸ்கோ, இந்திய தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வரும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் (இவிஎம்) தொழில்நுட்பத்தை ரஷ்ய அதிபர் தேர்தலில் பயன்படுத்த விளாடிமின் புதின் முடிவு செய்துள்ளார். இந்தியாவில் தற்போது…