Category: உலகம்

இந்தியாவுக்கு சவால்: சீனாவின் அதிநவீன புதிய போர்க்கப்பல் டெஸ்ட்ராயர்’

சீன அரசு, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ‘055 டெஸ்ட்ராயர்’ போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை ஆசிய நாடுகளிடம் இல்லாத அளவுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்தப் போர்க்…

‘தோட்டம்’ மலேசிய தமிழர்களின் பிரச்சினையை பேசும் திரைப்படம்

மலேசியாவைச் சேர்ந்த Blue eye productions என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘தோட்டம்.’ இந்தப் படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணி…

பொன் விழா கொண்டாடும் உலகின் முதல் ஏடிஎம்

லண்டன் ஏ டி எம் எனப்படும் தானியங்கி பணம் தரும் இயந்திரம் இயங்கத்துவங்கி நேற்றுடன் 50 வருடம் நிறைவு பெற்றது. வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் பேங்கின்…

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன்  ரூ.17,425 கோடி அபராதம்

டில்லி: கூகுள் தேடு தள நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் ரூ. 17 ஆயிரத்து 425 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இணைய தேடு தளமான கூகுளில், பொருட்களின் விற்பனை…

இனி அமெரிக்காவுக்குள் இந்தியர்கள் விரைந்து நுழையலாம்!!

வாஷிங்டன்: மோடி டிரம்ப் சந்திப்புக்கு பிறகு விமானநிலையங்களில் காத்திருக்காமல் அமெரிக்காவுக்குள் விரைந்து நுழையும் வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைத்துள்ளது. இந்திய பயணிகள் இனி அமெரிக்காவில் விரைந்து நுழைய அனுமதி…

பிரிட்டன்: வெள்ளை நிற குழந்தையை தத்தெடுக்க இந்திய தம்பதிக்கு மறுப்பு!!

லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் சீக்கிய ஜோடியான சந்தீப் மற்றும் ரீனா மந்தருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. பல முறை கருத்தரித்தும் பலனளிக்கவில்லை. பல சிகிச்சை முறைகளை…

4ம் தேதி மோடி இஸ்ரேல் பயணம்!! மும்பை தாக்குதலில் உயிர் பிழைத்த சிறுவனை சந்திக்க திட்டம்

டெல்லி: மும்பையில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி லக்ஷர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டு பயணிகள் உள்பட 166 பேர்…

இங்கே ‘ஜுனைத்’ கொல்லப்பட்டபோது பாகிஸ்தானில் என்ன நடந்தது தெரியுமா?

டில்லி, டில்லி ரயிலில் பயணம் செய்த ஜுனைத் என்ற இஸ்லாமிய இளைஞர் மாட்டிறைச்சி வைத்தி ருந்ததாக கூறி அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றதாக தகவல் பரவி…

சீன ராணுவம் அத்துமீறல்! நாதுலா கணவாய் அடைப்பு

பீஜிங்:, கைலாஷ், மானசரோவர் செல்லும் யாத்ரிகர்கள் பயன்படுத்தி வரும் நாதுலா கணவாயை மூடி நடவடிக்கை எடுத்துள்ளது சீன ராணுவம். இந்திய ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்ததால்தான் நாதுலா…