Category: உலகம்

இந்தியாவை போல் ரஷ்யாவுக்கு டீ, காபி கொடுத்து போர் விமானங்களை வாங்குகிறது இந்தோனேசியா

மாஸ்கோ: இந்தோனேசியாவுக்கு சுகோய் எஸ்யு&35 ரக போர் விமானங்களை ஏற்றுமதி செய்து அதற்கு பதிலாக பாமாயில், டீ, காபி இறக்குமதி செய்ய ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தோனேசியா…

மைதானத்திலேயே உசைன் போல்டுக்கு மரியாதை செய்த ஜஸ்டின்!

லண்டன் : உலக தடகள சாம்பியன்ஷி்ப் போட்டியில் தங்கம வென்ற வீரர், தனக்கு பின்னால் ஓடிவந்து வெண்கலம் பதக்கம் பெற்ற தனது குருவை மைதானத்திலேயே வணங்கிய நெகிழ…

உலக குத்துச்சண்டை : விஜேந்தர் சிங் ஆசியா பசிஃபிக், ஒரியண்டல் போட்டிகளில் சாம்பியன் ஆனார்

மும்பை இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் டபுள்யூபிஓ ஆசியா பசிஃபிக், மற்றும் ஓரியண்டல் ஆகிய இரு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவின்…

தூங்கினால் உயிர்போகும்!! விநோத நோயில் சிக்கிய வாலிபர்

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் தூங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள கோஸ்பார்ட் நகரில் வசித்து…

வடகொரியா மீது புதிய பொருளாதார தடை: ஐ.நா.வில் ஓட்டெடுப்பு

நியூயார்க்: உலக நாடுகள் மற்றும் ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு…

பாக்., தீவிரவாதி கட்சி தொடங்கினார்: இந்தியா கண்டனம்

லாகூர்: மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதற்கு ‘‘ரத்தம்…

டிரம்ப் அரசில் முக்கிய பதவிகளை அலங்கரிக்கும் 3 இந்திய வம்சாவளியினர்!

வாஷிங்டன், அமெரிக்காவின் உயர்ந்த பதவியில் அதிகாரிகளாக 3 இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டு உள்ளதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு…

டோக்லாமிலிருந்து ராணுவ துருப்புகள் திரும்ப பெற மாட்டோம்! சீனா மீண்டும் முரண்டு

பெய்ஜிங்: தவறான நினைக்க வேண்டாம், டோக்லாமில் இருந்து துருப்புக்களை திரும்ப பெற மாட்டோம் என சீன ராணுவ அதிகாரி மீண்டும் முரண்டு பிடித்துள்ளார். இந்திய சீன எல்லையான…

வட கொரியா ஏவுகணையை 100 கிமீ வித்தியாசத்தில் கடந்த ஃப்ரான்ஸ் விமானம்

வடகொரியா வடகொரியா ஏவுகணை செலுத்தி சோதிக்கும் போது அதே வழியாக வெறும் 100 கிமீ தூரத்தில் வானில் ஒரு ஏர் ஃப்ரான்ஸ் விமானம் கடந்து சென்றது பரபரப்புக்குள்ளானது…

துபாய்: 84 அடுக்குமாடி கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து!

துபாய், துபாயில் உள்ள 84 அடுக்குமாடி கட்டிடம் ஒன்றும் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேத விவரம் குறித்து எந்தவித தகவல்களும் வரவில்லை. துபாயில் உள்ள…