மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 248 ஆக உயர்வு!
மெக்சிகோ, மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 248 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்பு…
மெக்சிகோ, மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 248 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்பு…
நியூயார்க்: சகிப்பு தன்மை இல்லாமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கேள்விகுறியாகியுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறினார். கடந்த…
மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில் ஒரு கிறுத்துவப் பள்ளியில் சீக்கியப் பெற்றோர் தங்கள் மகன் தலைப்பாகை கட்டிக் கொள்ள வழக்கு போட்டு வென்றுள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டில் மெல்போர்ன் நகரில் வசிப்பவர்…
ஜெனிவா: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஐ.நா சபை மனித உரிமைக்குழுவில் உரையாற்றினார். அப்போது இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. முன் வர…
நியூயார்க் அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா ட்ரம்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்…
ஐ.நா.: ஆயிரகணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள மியான்மர் அதிபர் ஆங் சாங் சுகிக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று…
நியூயார்க் நாளை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் அகிய மூன்று நாடுகளுக்கிடையே பரஸ்பர ஒற்றுமை மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் பற்றி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்திய வெளியுறவுத் துறை…
ஹெல்சின்கி, ஃபின்லாந்து சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்த இளஞர் ஃபின்லாந்தில் கடந்த ஒரு வாரமாக காணவில்லை என தூதரகம் அறிவித்துள்ளது. சென்னையில் ஜார்ஜ் டவுனை சேர்ந்த 26…
ரோம் ஐ எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கேரள பாதிரியார் டாம் உழுன்னலில் தன்னை அவர்கள் நன்கு கவனித்துக் கொண்டதாக கூறி உள்ளார். கேரள மாநிலம்…
கராச்சி பாகிஸ்தான் நீர்வள ஆய்வுத்துறை கவுன்சில் வரும் 2025க்குள் பாகிஸ்தான் நீர்நிலைகள் முழுவதுமாக வரண்டுவிடும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் மட்டும் சுமார்…