அமெரிக்கா வடகொரியா இடையிலான பதற்றத்துக்கு ரஷ்யா கவலை!!
மாஸ்கோ: அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே பதற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின்…
மாஸ்கோ: அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே பதற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின்…
ஜெனிவா ஐநா பொதுச்சபை கூட்டத்தில் வங்க பிரதமர் ஷேக் ஹசினா 1971ஆம் வருடம் பாக் ராணுவம் வங்க தேசத்தில் இனப் படுகொலையை தூண்டியது என கூறி உள்ளார்.…
லண்டன் லண்டன் போக்குவரத்து அதிகாரிகள் உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க மறுத்துள்ளனர். உபேர் நிறுவனத்தின் டாக்சிகள் ஓட்டும் உரிமம் லண்டன் நகரில் முடிவடைய உள்ளதால் அதை புதுப்பிக்க…
கொழும்பு: இலங்கையில் தத்தெடுப்பு என்ற பெயரில் ஆயிரகணக்கான குழந்தைகளை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து நெதர்லாந்தை சேர்ந்த ஒரு…
துபாய் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவைக் கொன்றது அவர் கணவர் ஆசிஃப் அலி ஜர்தாரி என பர்வேஸ் முஷாரஃப் குற்றம் சாட்டுகிறார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின்…
ஜெனிவா பாகிஸ்தானின் பெயர் இனி டெரரிஸ்தான் என மாற்றிக் கொள்ளலாம் என ஐநா சபை கூட்டத்தில் இந்தியா கூறியது ஐநா பொதுச் சபைக் கூட்டம் தற்போது நடந்து…
பீஜிங் சமூக தளங்களில் இஸ்லாமுக்கு எதிரான வார்த்தைகளை உபயோகிக்க சீன அரசு தடை விதித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் டாங்க்ஷான் நகரத்தில் இஸ்லாமியர்களை பாரபட்சமாக நடத்துவதாக புகார் எழுந்தது.…
நியூயார்க் ஐநா கூட்டத்தில் ட்ரம்ப் வடகொரியாவை எச்சரித்ததற்கு வட கொரிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அணு ஆயுத…
பாக்தாத்: அரபு நாடான ஈரானில், சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றத்துக்காக, குற்றவாளிக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றபப்பட்டது. ஈரான் நாட்டில் உள்ள அர்டேபிள் பகுதியில் வசித்து…
டில்லி, மெக்சிகோ நாட்டில் நேற்று முன்தினம் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இதன் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்த…