Category: இந்தியா

பாலியல் குற்றவாளிகளுக்கு துணையாக நிற்கிறார் பிரதமர் மோடி … பில்கிஸ் பானு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது, பெண்களுக்கான மரியாதை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் சொல்லுக்கும்…

நீதித்துறையிலும் அரசியல், கொலிஜியம் முறையை மக்கள் விரும்பவில்லை! மத்திய சட்டஅமைச்சர் பரபரப்பு பேட்டி…

டெல்லி; நீதித்துறையிலும் அரசியல் நடைபெறுகிறது, கொலிஜியம் முறையை மக்கள் விரும்பவில்லை, நீதிபதிகள் தங்கள் சகோதரர்களையே நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவை தவிர உலகின் எந்த நாட்டிலும் நடைபெறுவதில்லை என…

ஆந்திராவில் நடிகர்களின் அரசியல் ஸ்டன்டை நமுத்துப்போகச் செய்துள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 41வது நாளாக இன்று தொடர்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றதால் பயணக்குழுவில் உள்ள கட்சி…

பயங்கரவாதம் – போதைப்பொருள்: டெல்லி உள்பட 40 இடங்களில் என்ஐஏ சோதனை…

டெல்லி: பயங்கரவாதம் – போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் டெல்லியின் என்சிஆர் பகுதி உள்பட பஞ்சாப், ஹரியானா உள்பட வட மாநிலங்களில் 40-க்கு மேற்பட்ட இடங்களில் இன்று…

50வது தலைமை நீதிபதி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ஒய்சந்திரசூட் நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார். இவர் நாட்டின் 50வது தலைமை…

அரசுமுறை பயணமாக ஐநா பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகை

புதுடெல்லி: ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா வரும் ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை…

மும்பையில் இன்று கூடுகிறது பிசிசிஐ-ன் 91வது பொதுக்குழு கூட்டம்

மும்பை: பிசிசிஐ-ன் 91வது பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று கூடுகிறது. பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, பதவி விலகினார். இதையடுத்து பி.சி.சி.ஐ.,யின்…

டெல்லியில் இன்று துவங்குகிறது 90-வது இன்டர்போல் பொதுச்சபை கூட்டம்

புதுடெல்லி: புதுடெல்லியில் இன்று சர்வதேச போலீஸ் அமைப்பின் பொது சபை கூட்டம் துவங்குகிறது. வரும் 21-ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டத்தை பிரதமர் மோடி…

2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ந்தேதி பெங்களூரில் தொடங்கும் என அறிவிக்கப் பட்டு உள்ளது. 16-வது ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான மினி…

யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி ‘கண்டெய்னர் வாக்குச்சாவடி’யில் வாக்களித்தார்… வீடியோ

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி, அங்கு அமைக்கப் பட்டிருந்த ‘கண்டெய்னர் வாக்குச்சாவடி’யில் தனது வாக்கினை செலுத்தினார். அகில இந்திய காங்கிரஸ்…