Category: இந்தியா

விறுவிறுப்பாக நடைபெறும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல்: முதல்வர் தாக்கூர் வாக்களித்தார்..

சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் தாக்கூர் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கினை செலுத்தினார். 68 இடங்களை கொண்ட மாநில…

இமாச்சல பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு

ஷிம்லா: 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.…

ராகுல் காந்தி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்… சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேச்சு…

அமலாக்கத்துறை மூலம் தவறான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார். சீனா, பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது…

ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த ஆதித்ய தாக்கரே

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 65 வது நாளை எட்டியுள்ளது. ஐந்து மாநிலங்களைக் கடந்து ஆறாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பயணம் தொடர்ந்து வருகிறது. நான்டெட்…

தற்போதைய வளர்ச்சி கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது; பெண் சக்தியில் சிறந்தது தமிழ்நாடு! பிரதமர் மோடி புகழாரம்

சென்னை: நாட்டின் தற்போதைய வளர்ச்சி கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது; பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என பிரதமர் மோடி காந்தி கிராம பல்கலை. பட்டமளிப்பு விழாவில்…

ராஜீவ் கொலைகுற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது! அகில இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து…

டெல்லி: ராஜீவ்கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்…

வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்ய புதிய நடைமுறை! தலைமைநீதிபதி சந்திரசூட்

டெல்லி: வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்ய புதிய நடைமுறையை தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். அதன்படி, திங்கள், செவ்வாய், சனிக்கிழமையில் பதிவாகும் வழக்கு அடுத்த திங்களன்று…

தென் இந்தியாவின் முதல் “வந்தே பாரத் ரயில்” ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…

பெங்களூரு: பிரதமர் மோடி இன்று பெங்களூருவில், வந்தேபாரத், கவுரவ் காசி தர்ஷன் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். தென் இந்தியாவின் முதல் “வந்தே பாரத் ரயில்” (சென்னை-…

மகாராஷ்டிராவின் நான்டெட், அர்தாபூரில் இருந்து இன்று துவங்கியது ‘பாரத் ஜோடோ யாத்திரை’

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் நான்டெட், அர்தாபூரில் இருந்து இன்று ‘பாரத் ஜோடோ யாத்திரை’ துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான…

பணமதிப்பிழப்பு வழக்கில் நீதிபதிகளை சங்கடப்படுத்துவதாக அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணியிடம் உச்ச நீதிமன்றம் காட்டம்

பணமதிப்பிழப்பு வழக்கில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ஒத்திவைக்க கோரிய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி-யிடம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் கடிந்து கொண்டனர். 500…