மேலும் 6 மாதங்களுக்கு மணிபூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கபட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே மணிப்பூரில், ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு கடந்த பிப்ரவரி மாதம்…
இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கபட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே மணிப்பூரில், ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு கடந்த பிப்ரவரி மாதம்…
ராணுவ நடவடிக்கையில் சக வீரர்களால் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் எதிரி நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா…
மஸ்கட்டில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. விமான நிறுவனத்தின் கேபின் குழுவினரும், விமானத்தில்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை பள்ளி வகுப்பறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான மாணவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஏராளமான…
தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்வதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தாய்லாந்து-கம்போடியா எல்லைக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தி ஒரு…
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கமல்ஹாசன், எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார். அவருக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மற்ற திமுக…
இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக ‘விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்’ (CETA) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்…
டெல்லி: காலியாக உள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. துணை குடியரசு தலைவர்…
பெங்களூரு விமான நிலைய வளாகத்தில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் கிளையில் வழங்கப்பட்ட பொங்கலில் புழு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இந்த நிலையில்,…
டெல்லி: பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு எதிராக, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம்…