Category: இந்தியா

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பணியிடங்களில் பெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் கூறுகையில், அலுவலகங்களில் பாலியல் புகார்கள்…

வெளியானது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

சென்னை: நாடு நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்வெளியானது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி…

ராகுல் காந்தி வழக்கு – நீதிபதிக்கு பதவி உயர்வு நிறுத்தி வைப்பு

புதுடெல்லி: ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம். பழைய பதவியிலேயே நீதிபதி தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற…

கர்நாடகாவில் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களா? : தேர்தல் ஆணையம் விளக்கம்

டில்லி கர்நாடகாவில் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தியதாக எழுந்த புகாருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. நேற்று முன் தினம் கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக…

தேசிய அரசியலில் கர்நாடக தேர்தல் பெரிய மாற்றத்தைத் தொடங்கும் : மல்லிகார்ஜுன கார்கே

பெங்களூரு கர்நாடகா சட்டசபைத் தேர்தல் தேசிய அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை தொடங்கும் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி…

குஜராத் மாநிலம் பாவ்நகரில் மாபெரும் ஜி எஸ் டி மோசடி

அகமதாபாத் குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் நடந்த சோதனையில் போலியான பில்கள் மூலம் ரூ.20000 கோடிக்கு மேல் ஜி எஸ் டி மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்…

பெங்களூரு உணவகத்தில் வாக்களித்தோருக்கு இலவச சிற்றுண்டி

பெங்களூரு வாக்களித்த மக்களுக்குப் பெங்களூரு உணவகம் தோசை, மைசூர் பாக், பழச்சாறு இலவசமாக அளித்துள்ளது. நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை…

கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தமிழகத்தின் சிவஞானம் பதவி ஏற்பு

கொல்கத்தா இன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தமிழகத்தை சேர்ந்த டி எஸ் சிவஞானம் பதவி ஏற்றார். டிஎஸ் சுப்பையா – நளினி என்னும் தமிழகத்தைச் சேர்ந்த…

மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்தான…

சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில்…