Category: இந்தியா

மணிப்பூர் மாநிலத்தில் இணைய தள சேவை தடை நீக்கம்

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் இணைய தள சேவைத் தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே…

உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேச்சு : எதிர்க்கட்சிகள் அமளி

டில்லி உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேசி வரும் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே…

மஜத – பாஜக கூட்டணி இல்லை : தேவே கவுடா அறிவிப்பு

பெங்களூரு நடைபெற உள்ள 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி இல்லை என அக்கட்சித் தலைவர் தேவே கவுடா அறிவித்துள்ளார். இன்று பெங்களூரில்…

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

பார்படாஸ்: இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து…

ரயில் டிக்கெட்களை அமேசானில் முன்பதிவு செய்யலாம்

புதுடெல்லி: அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ரயிலில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்…

அஜந்தா குகையில் செல்ஃபி எடுக்கும்போது 2000 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு… வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அஜந்தா குகை அருகே செல்ஃபி எடுத்த 30 வயது வாலிபர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார். சோய்கான் தாலுகாவில் உள்ள…

பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரம்…

மத்திய பாஜக அரசுக்கு  எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

டெல்லி: மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா…

மணிப்பூர் விவகாரம்: 4வது நாளாக நாடாளுமன்ற அவைகளை முடக்கிய எதிர்க்கட்சிகள்…. அனைத்து கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை

டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என மத்தியஅரசு கூறிய நிலையிலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவைகளை முடக்கி வருகிறது. இன்று 4வது நாளாக அவை தொடங்கியதும்,…

2023 ஜூன் வரை 87,026 பேர் இந்திய குடியுரிமை துறப்பு! ஜெய்சங்கர் தகவல்…

டெல்லி: இந்த ஆண்டு (2023) ஜூன் வரை 87,026 இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்ந்து…