Category: இந்தியா

பாகிஸ்தான் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு : பஞ்சாப் எல்லையில் பரபரப்பு

பெரோஸ்பூர் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் பகுதியில் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர்…

மேலும் 235 இந்தியர்கள் இஸ்ரேலில் மீட்கப்பட்டு டில்லி வருகை

டில்லி மேலும் 235 இந்தியர்கள் இஸ்ரேலிலிருந்து மீட்கப்பட்டு டில்லி வந்தனர். இன்று 8 ஆம் நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் நடைபெற்று வருகிறது.…

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியில் அகமதாபாத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதல்

அகமதாபாத் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி…

நாளை முதல் திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருப்பதி நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. வரும் 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை…

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு : மறு பரிசீலனைக்குக் கர்நாடகா கோரிக்கை

டில்லி தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்யக் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் காவிரி…

துர்கா ஸ்டாலின் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

திருப்பதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா…

தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டில்லி கர்நாடக அரசு தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்றுக்குழு…

மீட்பு விமானம் மூலம் இஸ்ரேலில் இருந்து டில்லி வந்த 212 இந்தியர்கள்

டில்லி போர் சூழ்ந்த இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 212 இந்தியர்கள் விமானம் மூலம் டில்லிக்கு வந்துள்ளனர்.’ இன்று 7 ஆம் நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு…

அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிவிப்பு

டில்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி துப்பாக்கி…

மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றக் கட்சிகள் கோரிக்கை

டில்லி மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மிசோரம் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்து…