தொடரும் ஊடல்: 40% இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
டெல்லி: இந்தியா கனடா இடையே ஏற்பட்ட கருத்து மோதல் முடிவுக்கு வந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான ஊடல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கடந்த ஆண்டு சுமார் 40% இந்திய…
டெல்லி: இந்தியா கனடா இடையே ஏற்பட்ட கருத்து மோதல் முடிவுக்கு வந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான ஊடல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கடந்த ஆண்டு சுமார் 40% இந்திய…
டெல்லி: கோத்ரா கலவரத்தைத்தொடர்ந்து, குஜராத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.…
டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக, டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 10ந்தேதி வரையும், நர்சரி பள்ளிகளுக்கு ஜன.12 வரை விடுமுறை நீட்டிப்பு செய்து டெல்லி கல்வி…
சண்டிகர் கடுமையான குளிரால் பஞ்சாப் பள்ளிகளுக்கு வரும் 14 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் குளிர் மற்றும்…
ஜெட்டா மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஹஜ் யாத்திரை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளார். இன்று சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் 3-வது ஹஜ் மற்றும் உம்ரா மாநாடு…
சபரிமலை இந்த ஆண்டு சபரிமலை சீசனால் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் ரு.31 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கேரளாவின் பல்வேறு இடங்களில் இருந்து அரசின் சிறப்பு பேர்ந்துகள்…
டில்லி வரும் 19 ஆம்தேதி தமிழகம் வர இருந்த பிரதமர் மோடியின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 2 ஆம் தேதி திருச்சி பாரதிதாசன்…
பெங்களூரூ, ஆதித்யா எல் 1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செவ்வாய்,…
பெங்களூரூ, இந்தியாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செவ்வாய்,…
டில்லி வெடிகுண்டு மிரடடலால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 26 அறிவியல் மையங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று மின்னஞ்சல் மூலம் இந்தியாவில் உள்ள அறிவியல் மையங்களின்…