Category: இந்தியா

சிறையில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம்…

டெல்லி: கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சமீப காலமாக…

5ந்தேதி தேர்வு: இளநிலை ‘நீட் நுழைவு தேர்வு’க்கான ஹால் டிக்கெட் வெளியானது!

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு வரும் 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியானது. நாடு முழுவதும்…

இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்துவிட்டு பேசி வருகிறார் பிரதமர் மோடி! ப.சிதம்பரம்

டெல்லி: இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியாமல் தேர்தல் பிரச்சாரங்களில், பிரதமர் மோடி பேசி வருகிறார் என்றும், பிரதமர் தனது தேர்தல் உரைகளில் தொடர்ந்து பேய்களை எதிர்த்துப் போராடுகிறார்…

தாம்பரத்தில் இருந்து கொல்கத்தா சந்த்ராகச்சி இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: தாம்பரத்தில் இருந்து கொல்கத்தா சந்த்ராகச்சி இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த ரயிலானது, எழும்பூர் வழியாக…

யுஜிசி-நெட் தோ்வு ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றம்! என்டிஏ அறிவிப்பு

டெல்லி: யுஜிசி-நெட் தோ்வு ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றம் செய்து என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வு தேதிகளுடன் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்துஆ,…

தமிழக முன்னாள் டி.ஜி.பி கருணா சாகர்    காங்கிரஸில் இணைந்தார்

டெல்லி: ஓய்வுபெற்ற தமிழக முன்னாள் டி.ஜி.பி கருணா சாகர் காங்கிரஸில் இணைந்தார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கருணா சாகர்.…

தேர்தல் பரப்புரை செய்ய முன்னாள் முதல்வருக்கு 48 மணி நேரம் தடை விதிப்பு

ஐதராபாத் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு தேர்தல் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7…

இன்று அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

டெல்லி இன்று அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் நெருக்கமானவை…

தமிழகத்தில் பாஜக தலைமையை மாற்ற வேண்டும் : சுப்ரமணிய சாமி அதிரடி

சென்னை மூத்த பாஜக தலைவர் சுப்ரமணிய சாமி தமிழக பாஜக தலைமையை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.. நேற்று சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர்…

5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் புகையாக காற்றில் கரைந்துவிட்டதா ? உள்துறை அமைச்சகத்தை கேள்வி கேட்ட டெல்லி நீதிமன்றம்

2018 மற்றும் 2020ம் ஆண்டுக்கு இடையே பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 70,772.544 கிலோ ஹெராயின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்…