Category: இந்தியா

நாளை மக்களவை தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு… எந்தெந்த தொகுதிகளில் ?

2024 மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (7-5-2024) நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு…

இந்திய தூதரகத்திற்காக நிலம் வாங்கியதில் மோசடி… சி.ஏ.ஜி. கேள்வி எழுப்பியதை அடுத்து விசாரணையை துவங்கிய வெளியுறவு அமைச்சகம்

வெளிநாடுகளில் வாடகை வளாகத்தில் உள்ள இந்திய தூதரகங்களை சொந்த இடங்களுக்கு மாற்ற நிலம் வாங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்திய தலைமைக் கணக்குத்…

நீட் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக பீகார் மாநிலத்தில் 14 பேர் கைது…

நீட் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக பீகார் தலைநகர் பாட்னாவில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வி தாள் கசிவு தொடர்பாக பல்வேறு…

அமேதி தொகுதி காங்கிரஸ் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்… வீடியோ…

அமேதி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் காங்கிரஸ் அலுவலகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ…

வகுப்பறைகளின் குளிர்சாதன வசதி செலவை பெற்றோர்கள் ஏற்க வேண்டும் : டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் பள்ளி வகுப்பறையில் குளிர்சாதன வசதி அளிக்கப்பட்டால் அந்த செலவை பெற்றோர்கலே ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஒரு சில பள்ளிகளில் வகுப்பறைகளில் ஏசி…

இட ஓதுக்கீட்டை ரத்து செய்ய விரும்பும் மோடி : ராகுல் காந்தி

நிர்மல், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புவதாக கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

மே 9 முதல் டெல்லி செல்லும் ஜி டி எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

சென்னை வரும் 9 ஆம் தேதி முதல் சென்னை – டெல்லி ஜி டி எக்ஸ்பிரஸ் செண்டிரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…

நாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை அதிகரிப்பு : சித்தராமையா

தேவன்கரே கர்நாடக முதல்வர் சித்தராமையா நாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா தேவன்கரே தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் , “பாஜகவின்…

வெறும் டேப் ரிகார்டர்களாக நீதிமன்றங்கள் செயல்படக் கூடாது : உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி நீதிமன்றங்கள் வெறும் டேப் ரிகார்டர்களாக செயல்படக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது கடந்த 1995 ஆம் ஆண்டு டெல்லியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்…

விமானப்படை கான்வாய் மீது நடந்த தாக்குதல் : ராகுல் காந்தி, கார்கே கண்டனம்

டெல்லி காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6…