Category: இந்தியா

கச்சதீவு தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ.யில் மோசடி…

கச்சதீவு தொடர்பாக சமீபத்தில் அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ. கடிதத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், மத்திய அரசின் அமைச்சகங்களை ஆளும் பாஜக-வினர் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி ஜோடிப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும்…

காந்தியையும் நேருவையும் துரோகிகள் என அழைப்பு : பிரியங்கா காந்தி மண்டனம்

ரேபரேலி காந்தியையும் நேருவையும் துரோகிகள் என அழைப்பதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும்…

நாளை மறுநாள் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கு ஒத்தி வைப்பு

டெல்லி டெல்லி உச்சநீதிமன்றம்.கெஜ்ர்வால் ஜாமீன் வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைத்துள்ளது. அமல்லாகக்த்துறையால் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த்…

இன்று பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்

அகமதாபாத் இன்று பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்களித்தார். இன்று காலை 7 மணிக்கு மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பிரதமர்…

மண்டல மகரவிளக்கு சீசனில் சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி ரத்து

சபரிமலை சபரிமலை கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு சீசனில் ஸ்பாட் புக்கிங் வசதியை கேரள அரசுடன் இணைந்து தேவசம் போர்டு ரத்து செய்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்கு…

கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி ஆளுநர் பரிந்துரை

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். அமலாக்கத்துறை டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் புதிய…

பெங்களூரு நகரில் இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை

பெங்களூரு நேற்று பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுடிகளில் இடி மினலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகாவில்தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை…

இன்று காலை 7 மணிக்கு 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

டெல்லி இன்று காலை 7 மணிக்கு 3 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…

நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தி : தேசிய தேர்வு முகமை

டெல்லி நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்தியை தேசிய தேர்வு முகமை வதந்தி எனக் கூறி உள்ளது. நாடெங்கும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா,…

பாஜக ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பகல் கனவு காண்கிறது : நவீன் பட்நாயக்

புவனேஸ்வர் ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்பதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநில சட்டசபைத் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும்…