Category: இந்தியா

என்ன நடக்கிறது தி.மு.க.வில்?: டீட்டெய்ல் ஸ்டோரி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பே அரசியலாகிக் கொண்டிருக்கிறது. என்னதான் தண்ணீருக்குள் புதைத்து வைத்தாலும் நீர் குமிழியாய் குமுறல் வெடிக்கத் தொடங்கிவிட்டது.சட்டமன்ற தேர்ததில் தி.மு.க. 173 தொகுதிகளில்…

8-வது முறையாக அதிமுக வேட்பாளர் மாற்றம்: கும்பகோணம் தொகுதியின் புதிய வேட்பாளர் ரத்னா

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை எட்டாவது முறையாக அக்கட்சியின் தலைமை மாற்றியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இருபது நாட்களே இருப்பதால் பிரச்சாரம் சூடுபிடித்து, வேட்பு…

இலங்கை இனச் சிக்கல் – 6 : தரமான கல்வி – சமூக நீதி: பேராசிரியர் ராஜன் ஹூல்

இலங்கையில் உயர் கல்வியின் தரம் வீழ்ந்துவிட்டது. புதிய திசைகளில் சிந்திக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவேயே அவர்களுக்கு சமூக அக்கறை இல்லை. நீதிக்காக, நல்லிணக்கதிற்காக போராடவேண்டும் என அவர்களுக்குத்…

இன்று மீண்டும் கூடுகிறது பாராளுமன்ற கூட்டத்தொடர்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23–ந்தேதி தொடங்கி மார்ச் 16–ந்தேதி வரை நடந்தது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தின் 2–ம் கட்ட பட்ஜெட் தொடர்…

இன்று காலை 4ம் கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கியது

மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 4, 11 ஆகிய 2 நாட்களில் நடைபெற்றது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்பரல்…

திருவாரூரில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கலைஞர்

திருவாரூரில் இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். நேற்று முன்தினம் சென்னையில் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய…

இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஜெயலலிதா

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா இன்று மதியம் 12.45 மணியளவில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் 4-ல் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா…

வைகோ, திருமாவளவன், அன்புமணி இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர்

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை…

மோடிக்கு எச்சரிக்கை:கண்ணீர் விட்ட தலைமை நீதிபதி

புது டெல்லி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர்கள், மாநிலத் தலைமை நீதிபதிகள் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியத் தலைமை நீதிபதி தாகூர் கண்ணீர் மல்க,…

IPL 2016: கோஹ்லி சதம், பெங்களூர் தோல்வி

இன்று IPL 2016யின் 19வது போட்டி குஜராத் லயன்ஸ் அணிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய…