Category: இந்தியா

சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றுங்கள் – சீறும் கதர்ச்சட்டைகள்

சிவகாசி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீராஜ் சொக்கர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி கோஷ்டியினர் தங்களின் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் விருதுநகர்…

மாவட்ட ஆட்சியர் மாற்றம் – கொண்டாடிய பொதுமக்கள்

வேலூர் மாவட்ட ஆட்சியராக நந்தகோபால் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். பாராளுமன்ற தேர்தலின்போது தீவிர அதிமுக தொண்டர் போல் செயல்பட்டார்.…

இந்திய வருடாந்திர பருவமழை கணிக்கும் வசதி

வருடாந்திர இந்திய பருவமழையின் தொடக்கமும் முடிவும் முந்தைய காலத்தை விட இப்போது கணிசமாக கணிப்பது சாத்தியம். இந்த புது கணிப்பு முறையைக் கண்டுபிடித்ததற்கு விஞ்ஞானிகளுக்குத் தான் நன்றி…

சீனாவிற்கு அதன் கசப்புமருந்து: இந்தியா பதிலடி

சமீப காலமாக, சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி வருகின்றது. பாகிஸ்தானில் சீன ராணுவப் படைத் தள மையங்கள் துவக்கி வருகின்றது. 56 இன்ச் மார்பு கொண்ட…

இலங்கை இனச்சிக்கல் – 5 : கொந்தளிப்பு, பேரழிவு, அடுத்து? : இராஜன் ஹூல்

சிங்களர்கள் கல்வியில் பின் தங்கியிருக்கின்றனர் என்பதால் அவர்களுக்குக் கல்லூரிகளில் கூடுதல் இட ஒதுக்கீடு, பின்னர் 1972 புதிய அரசியல் அமைப்புச் சட்டம், செல்வநாயகம் ராஜினாமா செய்ததன் பின்…

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் இருந்த 5 கோடி எங்கே? – வைகோ

தேமுதிக,மக்கள் நலக்கூட்டணி, தமாகா கூட்டணி கட்சிகளின் அரியலூர் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கினைப்பாளர் வைகோ காட்டுமன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,…

ஜெயலலிதா வருகிற 28–ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்

சட்டசபை தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா வருகிற 28–ந் தேதி (வியாழக்கிழமை) வேட்பு மனு தாக்கல்…

சிறப்புக்கட்டுரை: மாற்றத்தை மறுக்கி்ன்றனவா ஊடகங்கள்….?

கட்டுரையாளர்: சந்திரபாரதி 2016 சட்டமன்ற தேர்தல் பல விதங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. திராவிடக் கட்சிகளின் கீழ் 49 ஆண்டுகளுக்கும் மேல் ஆளப்பட்டு வந்த தமிழ்நாடு எந்த வளர்ச்சியையும்…

சின்னபள்ளப்பட்டி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

திண்டுக்கல் தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் தொகுதியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் வீடு, விவசாய நிலம் என்று 283 ஏக்கர் உள்ளது. ஆனால் இந்த…

வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்தால் தகவல் கொடுங்கள் – மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:– பணநாயகத்தை வைத்து ஜனநாயகத்தை வீழ்த்தி விடலாம்…