தொலைக்காட்சிகளில் வெளியாவது கருத்து திணிப்பு – விஜயகாந்த்
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: நான் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனது அம்மாவிற்கு…
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: நான் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனது அம்மாவிற்கு…
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட கடந்த 22–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 234 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள்…
தொழிலாளர் தினத்தில் கூலித் தொழிலாளர்களின் வாழ்வைச் சீரழிக்கும் டாஸ்மாக் தொடர்பான உறுதிமொழி அளிக்காத அதிமுக-திமுகவிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இதுதொடர்பாக அவர்…
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். மாதம்தோறும் அவர் வாரணாசி தொகுதிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில்…
நேற்று ஏப்ரல் 30 ஆம் நாளன்று மாலை நான்கு மணிக்கு சிதம்பரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து நான்கு…
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 7,149 மனுக்களில், 2,549 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,…
வாக்குப்பதிவு மையங்களில் நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசை கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில்…
என். சொக்கன் தேர்தலைமுன்னிட்டுத் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரம். இந்தச் சொல் பிரசாரம், பிரச்சாரம் என இருவிதமாகவும் எழுதப்படுகிறது. இதற்கான நல்ல, அழகிய தமிழ்ச்சொல்லாக, ‘பரப்புரை’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.…
மே தினம். இது உழைக்கும் மக்களின் உணர்வுத் திருநாள். ஒவ்வொரு நாளும் 16 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓய்வு ஒழிச்சலின்றி நோய் நொடிக்கு ஆளாகி, கடுமையான உழைப்புச்…
தே.மு.தி.க, த.மா.கா, மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மாநில காங்கரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் பிராசாரம் செய்தார். ஈரோடு அடுத்த சித்தோடு நால்ரோட்டில் நேற்று இரவு…