மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு
நாகப்பட்டிணம் : நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக வானம் இருண்டு பகலிலேயே இரவு போல காட்சி அளித்தது. ஆகவே மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு நடந்தது. தேர்தல்…
நாகப்பட்டிணம் : நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக வானம் இருண்டு பகலிலேயே இரவு போல காட்சி அளித்தது. ஆகவே மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு நடந்தது. தேர்தல்…
மதியம் 12 மணி வரை 25 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளது. சில மாவட்டங்களில் பலத்த மழை. மழை பாதிப்பு மாவட்டங்களில் தேர்தல் நேரத்தை நீட்டிக்க வேண்டும் திமுக…
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் வாக்களித்துவிட்டு வீடு திரும்பியதும் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதனை விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.…
திருத்தணி: தங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தராததைக் கண்டித்து திருத்தணி அருகே மிட்டகண்டிகை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். தேர்தலின் போது பல்வேறு பகுதிகளில் இருந்தும்…
நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், அஜித்குமார் ஆகியோர் தங்கள் வாக்குகளை இன்று பதிவு செய்தனர். 234 சட்டசபை தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று, அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய…
சென்னை: தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று காலை முதல் நபராக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.…
சென்னை: நோட்டாவுக்கு அதிகம் பேர் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தொடர்ந்து பேசி வரும் நிலையில், நோட்டாவுக்கு நோ சொல்லுங்கள் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித்…
தேனி மாவட்டம் போடியில் வாக்கு பதிவு இயந்திரத்தை இரவு நேரத்தில் பயன்படுத்தியதால் தேர்தலை நிறுத்த கோரி, அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் வாக்கு சாவடி மையத்தை முற்றுகையிட்டு…
நடபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 18.3 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது. கொளத்தூரில் 15 சதவிகிதம், கோவையில் 6 சதவிகிதம், ராமநாதபுரத்தில் 3…
என். சொக்கன் சிதம்பரம் நடராஜருக்குச் ‘சபாநாயகர்’ என்று ஒரு பெயர் உண்டு. ‘சபா’ என்பதைப் பெரும்பான்மைப் பேச்சுவழக்கில் ‘சபை’ என்கிறோம், வடமொழிச்சொல், ‘கிருஷ்ணகானசபா’ என்பதுபோல் சில இசைக்கூடங்களின்…