இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை
டெல்லி: இலங்கை அதிபர் சிறிசேனா இரண்டுநாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இங்கிலாந்தில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியா…
டெல்லி: இலங்கை அதிபர் சிறிசேனா இரண்டுநாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இங்கிலாந்தில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியா…
கருத்து: Ben Ben (முகநூல் பதிவு)
புதுச்சேரி: தமிழகத்தை போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வரும் 16ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. . இதையடுத்து ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, இன்று மாலை…
திருநெல்வேலியில் ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட புளியங்குடியை சேர்ந்த ராஜாமணி (70) என்பவர் பலி. இதுவரை ஜெயலலிதா கூட்டத்திற்கு சென்ற 7 பேர் பலியாகி உள்ளனர் என்பது…
வரும் சட்டமன்றத் தேர்தலில் 100 சத வாக்குப்பதிவு ஆகிவிட வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருக்கிறது போலும். வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பாடல்களை வெளியிட்டுள்ளனர். தமிழக…
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த…
ஒரு கட்சியின் பிரதிநிதிகள் அரசாங்கத்தை ஏற்று நடத்துதலை ‘ஆட்சி’ என்கிறோம். அதையே ஒரு கூட்டணி செய்தால், ‘கூட்டணி ஆட்சி’ என்கிறோம். ஆட்சி என்பது புதுச்சொல் அல்ல, அன்றைய…
ரசிகர்கள் ஆதரவு யாருக்கு: பகுதி 3 மன்றங்கள் வைத்து விசிலடிச்சான் குஞ்சுகளாக இருந்த ரசிகர்களை நற்பணி மன்றங்கள் வைத்து நலத்திட்டங்கள் செய்யச் சொன்னவர் கமல்ஹாசன்தான். 1980களிலேயே இந்த…
புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாள் 1820ம் வருடம் இதே நாளில்தான் பிளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். . இங்கிலாந்து நாட்டில் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்தாலும், தாதி (நர்ஸ்) படிப்பில்…
வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அனவரும் ஓட்டளிக்க வேண்டும்.. அதாவது 100 சத ஓட்டுப்பதிவு ஆக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறது. இதற்காக…