Category: இந்தியா

ஸ்டிரைக்: வங்கி பரிவர்த்தனைகளை இன்றே முடியுங்கள்

டில்லி: வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை, நாளை மறுநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், வங்கி சேவை கடுமையாக…

டில்லி எய்ம்ஸ் மருத்துக்கல்லூரியில் படித்த தமிழக டாக்டர் மர்ம மரணம்

டில்லி: டில்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரயில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சரவணன், எம்.டி. படித்துவந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்தநிலையில்…

இன்று: அமைச்சரின் பணி என்ன?

நெடுஞ்செழியன் பிறந்தநாள் (1920) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் “நாவலர்” என்றும்…

இன்று: இந்தியாவில் ஏன் புரட்சி வெடிக்கவில்லை?

குன்றக்குடி அடிகளார் பிறந்ததினம் மயிலாடுதுறையை அடுத்த நடுத்திட்டு என்ற கிராமத்தில் சீனிவாசன் – சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு 11.07.1925 அன்று பிறந்தார் குன்றக்குடி அடிகளார். இவரது இயற்பெயர் அரங்கநாதன்.…

வெளிநாட்டு வேலை: ரூ.50 லட்சம் மோசடி – 4 பேர் கைது

சென்னை: வெளிநாட்டு வேலை என ஆசைகாட்டி மோசடி செய்த ஒரு கும்பல் கைது செய்யப்பட்டனர். சென்னை கொளத்து|ர் விநாயகபுரத்தை சேர்ந்த வெற்றிசெல்வன், நவநீதன், ஸ்ரீநாத், மூர்த்தி ஆகியோர்…

நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு 

சென்னை: வங்கி ஊழியர்களின் கோரிக்கை சம்பந்தமாக நேற்று டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது. வங்கிகளை தனியார் மயமாக்குதல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு போன்ற மத்திய…

காஷ்மீரில் தொடரும் வன்முறை:   8 பேர் சாவு

ஜம்மு: காஷ்மீரில் தீவிவாத தலைவர் புர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்கிறது. இதில் இன்று 8 பேர் பலியானார்கள். காஷ்மீரில், தீவிரவாத…

காஷ்மீர்:  வானி கொலை எதிரொலி:  வன்முறை  

ஜம்மு: ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை மூண்டிருக்கிறது. ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற…