Category: இந்தியா

புதுச்சேரி அமைச்சரவை பதவி ஏற்பு  

narayanaswamy-sworn-in-as-cm-of-puducherry புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 19-வது முதல்வராக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நாராயணசாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சமீபத்தில்…

படத்தில் இருப்பவர் யார் தெரிகிறதா…

படத்தை பாருங்கள்… கடைக்கு முன் மூவர் தினசரிகளை படித்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா.. அவர்களில் வேட்டி – ஸ்லிப்பர் செருப்புடன் தினசரியை புரட்டுகிறாரே.. எங்கோ பார்த்தது போல் இருக்கிறதா… ஆம்..…

காஷ்மீர் தீவிரவாதிகள் பயன்படுத்தும் புதிய “ஆப்” கண்டுபிடிப்பு

ஸ்ரீநகர் : காஷ்மீர் தீவிரவாதிகள் காஷ்மீர் தீவிரவாதிகள் தங்களுக்கு வரும் உத்தரவை, இந்திய ராணுவத்தினர் கண்டுபிடிக்காமல் இருக்க மொபைல் ‛ஆப்’ ஒன்றினை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

வங்கி கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது! : எச்சரிக்கிறார் அருண் ஜெட்லி

ஒசாகா: வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்கவிட மாட்டோம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் அருண்…

இன்று: ஜூன் 6

அலெக்சாந்தர் செர்கேயெவிச் புஷ்கின் பிறந்தநாள் (1799) ரஷ்ய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர். புஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாக விளங்கியவர்.…

தனது உறுப்புகளை தானம் செய்த "தானே" பெண் 8.6 CGPA பெற்றார்

மும்பை: 8.6 சராசரியான ஒரு ஒட்டுமொத்த தர புள்ளி (CGPA) பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் பெற்றால் பல மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் முகத்தில்…

ரம்ஜான் நோன்பு கஞ்சி செய்முறை

ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது சுவையான நோன்புகஞ்சி தான். இது சுவையானது மட்டுமல்ல.. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும்கூட. முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு…

​பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?: ஆம் ஆத்மி பதில்

arvind-kejriwal-wont-leave-delhi-cm-candidate-punjab-not-yet-decided-ashutosh டில்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் திட்டம் இல்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு விரைவில்…

மதுரா வன்முறை: பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. மதுராவில் உள்ள அரசு…

முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார்: தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நம்பிக்கை!

சென்னை: கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று தான் நம்புவதாக தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள வாலாசா பெரிய பள்ளிவாசலில்…