Category: இந்தியா

அதிகரிக்கும் அபராதம்: சாலை பாதுகாப்பு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்

புதிய சாலைப் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், சாலை விதிகளை மீறுவோர் கடுமையான தண்டனைக்கு, அதிகமான அபராதமும் செலுத்த நேரிடும். சாலை…

மேற்கு வங்காளம்: விமானப்படை விமானம் விபத்து விமானிகள் தப்பினார்

மினாட்புர்: இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் தப்பினர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் (கழுகு) விமானம் மேற்கு வங்க மாநிலம் மினாபுரில் உள்ள காலிகுண்டா…

மதிய செய்திகள் :   04. 08. 16  

நேபாளத்தில் ஏறப்ட்ட நிலச்சரிவால், அங்கு சிக்கித்தவித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பயணிகள் 10 பேரும் டெல்லி வந்தனர் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்துள்ளது. ஒரு…

போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்! அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி : குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வழி செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று…

பி.எப்., பணத்தை வைத்து, சூதாட..  நீங்கள் யார்? மார்க்சிஸ்ட் தபன்சென் ஆவேசம்!

புதுதில்லி: ஊழியர்களின் சேமிப்பு பணத்தை வைத்து சூதாட நீங்கள் யார் என்று மத்திய அரசை நோக்கி ஆவேசமாக கேட்டார் மார்க்சிஸ்ட் எம்.பி. தபன்சென். ஊழியர்களின் தொழிலாளர்களின் வருங்கால…

ஜிஎஸ்டி மசோதா என்றால் என்ன? இதனால் மக்களுக்கு என்ன பயன்?

புதுடெல்லி: கடந்த 10 வருடங்களாக இழுபறியாகிக் கொண்டிருந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெரும்பாலான மாநிலக்கட்சிகள் ஆதரவு தரும் நிலையில்…

குஜராத்தில் பா.ஜ.க.வை காப்பாற்றிவிட முடியாது:  ராகுல் காந்தி

டில்லி: குஜராத்தில், முதல்வர் ஆனந்திபென்னை மாற்றியதால் மட்டும், அங்கு பா.ஜ.க.வை காப்பாற்ற முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

பாராளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்: வரலாற்று முக்கியத்துவம்! மோடி பெருமிதம்!!

புதுடெல்லி: ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என பிரதமர் மோடி கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதா மக்களவை,…