Category: இந்தியா

சட்டம் வாபஸ் கோரி, நீதிபதிகள், அமைச்சர்கள் முற்றுகை! வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

மதுரை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாவிட்டால் நீதிபதிகள், அமைச்சர்கள் செல்லும் சாலையை மறித்து அவர்களை முற்றுகையிடுவோம் என்று வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வழக்கறிஞர்கள்…

டெல்லி ஐகோர்ட்டில், முதல்வர் ஜெ. மீது சசிகலா புஷ்பா வழக்கு!

புதுடில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது, சசிகலாபுஷ்பா எம்.பி. டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தகுத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டியும் சசி…

தென்னை, பனை, வாழை… உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர்?

இன்று: நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு அன்று உலக நண்பர்கள்தினமாக கொண்டாடப்படுகிறது. நட்பு பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்னதை படியுங்கள்: “பனைமரம்:…

இன்று: கவிஞரேறு வாணிதாசன் நினைவு நாள் (1974)

கவிஞரேறு வாணிதாசன், தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர். புதுவையை அடுத்த வில்லியனூரில் 22-7-1915 இல் அரங்க திருக்காமு, துளசியம்மாள்…

முஸ்லிம்கள் மட்டும்- பிராமணர்கள் மட்டும் : அடுக்குமாடி விற்பனை சரியா?

“சாதி மத அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற இந்திய அரசியல் சட்டப் பிரிவின் 15 மற்றும் 17வது பிரிவுகள் தெளிவாகக் கூறுகின்றது. எனினும், வெளிப்படையாக பல இடங்களில்…

பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் 500 கோமாதாக்கள் பட்டினியால் பலி!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 500 மாடுகள் பட்டினியால் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மாடுகளை கோமாதா என்றும், அந்த புனிதமான மாடுகளை பாதுகாக்க வேண்டும்…

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள்தண்டனை!: சட்டத் திருத்தம் கொண்டுவர உச்சநீதிமன்றம் ஆலோசனை

டில்லி: பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.…