Category: இந்தியா

போலீஸை அறைந்த பாஜக எம்.எல்.ஏ சரண்!

மகாராஷ்டிரா: பாஜகவை சேர்ந்த் சட்டமன்ற உறுப்பினர் திரு ராமச்சந்திர அவசாரே சனிக்கிழமையன்று காவல்துறையில் சரணடைந்தார். சில நாட்களுக்கு முன் காவல்துறை அதிகாரியுடன் நடந்த வாக்குவாதத்தில், அவரை அவசாரே…

தெலுங்கானா:  கால்வாயில் பஸ் கவிழ்ந்தது! 10 பேர் பலி!!

காக்கிநாடா: ஆந்திராவில் பஸ் கால்வாயில் விழுந்து கவிந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கசள் தெரிவிக்கிறது. தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதி…

ஒலிம்பிக்ஸ்: இந்தியாவின் யோகேஸ்வர் தத் தோல்வி

ரியோ: ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், மல்யுத்தம் 65 கிலோ ஃ ப்ரி ஸ்டைல்) பிரிவின் முதல் சுற்று போட்டியில், இந்திய வீரர் யோகேஸ்வர் தத் தோல்வி அடைந்துள்ளார். ஆண்கள்…

சுவாதி, வெளிநாட்டு உளவாளியா? : ராம்குமார் தாயார் அதிர்ச்சி புகார்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சுவாதி, மைசூரில் வேலை பார்த்தபோது இன்போசிஸ் நிறுவனம் மற்றும் ராணுவ ரகசியங்களை சுவாதி சட்டவிரோதமான முறையில் விற்றதாக போலீசாரின்…

அரசு பிராட்பேண்ட் வேகம் 4 மடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு!

புதுடெல்லி: இந்தியாவில் அரசு இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அகண்ட அலைவரிசை எனப்படும் பிராட்பேன்ட் சேவையை தனியார்களும், அரசும் வழங்கி…

'வீடு தேடி வரும் மது' – ஆன்லைன் புக்கிங் கைவிட்டது கேரள அரசு?

திருவனந்தபுரம், கேரளாவில் ஆன்லைன் மூலம் மதுவிற்பைனையை தொடங்க முடிவு எடுத்த அரசு, தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் அந்த முடிவை கைவிட்டு உள்ளது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில்…

காலை நாளிதழ் செய்திகள்:  2016  ஆகஸ்டு 21  –  ஞாயிறு

சிந்து எனது கவனத்தை கலைக்க பார்த்தார்.. தங்கம் வென்ற மரின் ‘குற்றச்சாட்டு சிந்துவுக்கு ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் போட்டி போட்டு பரிசுத் தொகை அறிவிப்பு வெள்ளி மங்கை…

ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள்?

ரியோ: ஒலிம்பிக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய மத்தயுத்த வீரர் யோகேஸ்வர் தத் மூலம் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. மல்யுத்த வீரரான…

ஜீவா எனும் மானுடன் பிறந்த நாள் இன்று

இன்று: 21.08.2016 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்… புனிதன்!…