மாலை செய்திகள்!
வெனிசுலாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் தம்மால்…
வெனிசுலாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் தம்மால்…
ராஞ்சி: ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஜார்கண்ட் சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது. இந்தியா முழுவதும் ஒரே முறையிலான வரி விதிக்கும் ஜிஎஸ்டி மசோதா 10 ஆண்டு இழுபறிக்கு பிறகு கடந்த…
புதுடெல்லி: 3 மாநிலம், 1 யூனியன் பிரதேசத்திற்கு புதிய கவர்னர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டை தவிர,…
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. தவமிருந்த கோமதி அம்மனுக்கு சுவாமி சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில்…
டெல்லி: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. விஜயகாந்த்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில்,…
சென்னை: சென்னையில் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்தியாவையே பரபரப்குள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயில் கொள்ளை விவகாரத்தில்…
சென்னை: ஐஏஎஸ் தேர்வு எழுதுபவரின் வயது வரம்பு குறைக்க பரிந்துரை செய்த குழுவின் பரிந்துரையை ஏற்கக்கூடாது என பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார். டாக்டர்…
சென்னை: தமிழக கவர்னராக கர்நாடகத்தை சேர்ந்த சங்கரமூர்த்தியை நியமிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக தற்போதைய கவர்னர் ரோசையாவின்…
ரியோடி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேமின்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே நடைபெற்ற ‘ரவுண்ட் 16’ போட்டியில் சீன தைபேயின் டாய்…
சென்னை : நீட் எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் சுமார் 4…