Category: இந்தியா

 காஷ்மீர்: ராணுவ முகாம் மீது  மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்! ஒரு வீரர் பலி! இருவர் படுகாயம்!

பாரமுல்லா: ஜம்மு காஷ்மீர்: யூரி தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள ராணுவ முகாமைக் குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு…

பலூன், புறா மூலம் இந்தியாவுக்கு 'பூச்சாண்டி' காட்டும்  பாகிஸ்தான்!

டில்லி: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்…

திண்டுக்கல்: பிரமோற்சவத்திற்கு 6 டன் பூக்கள் திருப்பதி செல்கிறது!

திண்டுக்கல்: புரட்டாசி மாதம் திருப்பதி வெங்கடேஷபெருமாளின் பிரமோற்சவத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 6 டன் பூக்கள் அனுப்பப்படுகிறது. திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழாவுக்கு திண்டுக்கல்…

மோடியை சந்தித்து ஆலோசனை பெறுவேன்: இரோம் ஷர்மிளா!

டெல்லி: டெல்லி வந்துள்ள மணிப்பூர் ஈரோம் ஷர்மிளா பிரதமரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி மணிப்பூரில் 16 ஆண்டுகளாக…

கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குறி – மோடி மவுனம் ஏன்? ராமதாஸ்

சென்னை: காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல், கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது எதையும் கண்டிக்காமல் பிரதமர் மவுனம் காப்பது நல்லதல்ல…

கின்னஸ் சாதனை: குஜராத்தில் 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கு!

அகமதாபாத்: நவராத்திரி விழாவையொட்டி குஜராத்தில் இந்த வருடம் ஏற்றப்பட்ட மனிதநேய விளக்கு கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின்போது, ‘எழுச்சியான குஜராத்’…

குஜராத் கடற்பகுதியில் பாக். படகு! பிடிபட்டவர்கள் பயங்கரவாதிகளா?

காந்திநகர்: குஜராத் கடற்பகுதியில் சுற்றி வந்த பாகிஸ்தான் படகு பிடிபட்டது. அதில் இருந்த 9 பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள இந்திய…

பெண்கள் காலில் கொலுசு அணிவது ஏன்?

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கொலுசு ஒரு கவர்ச்சி கூட்டும் பாத அணிகலன். சிலம்பு, கொலுசு, மெட்டி ஆகியவை இந்தியப் பெண்களால்…

தெலுங்கானா: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்! குடும்பமே பலி

கோதாவிரி: தெலுங்கானா மாநிலத்தில் மேற்கு கோதாவரியில் உள்ள மேதக் மாவட்டத்தில் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. இதில் ஒரு குடும்பமே பலியானது. கணவன், மனைவி 5 குழந்தைகள்…

பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட வீரர்: அதிர்ச்சியில் பாட்டி மரணம்!

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் எல்லையில் ஒரு இந்திய ராணுவ வீரர் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அந்த வீரர்…