மத்திய அரசு மிரட்டுகிறது! அ.தி.மு.க. அலறல்….
சென்னை, மத்திய அரசை எங்களை மிரட்டுகிறது. தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை…
சென்னை, மத்திய அரசை எங்களை மிரட்டுகிறது. தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை…
டில்லி, பிரதமர் மோடியுடன் பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னர்…
டில்லி, நாம் உபயோகப்படுத்தும் வண்டிகள் நிறுத்துவதற்கு போதுமான வசதி இருந்தால்தான் இனிமேல் வாகனங்கள் பதிவு செய்யப்படும் என மத்திய அரசு அறிவிக்க இருக்கறிது. நம் நாட்டில் பெரும்பாலானவர்கள்…
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு உடனே சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனவே இயல்பு நிலை மேலும் காலதாமதம் ஆகலாம் என்று ஸ்டேட் பேங்க்கின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா செய்தியாளர்களுக்கு…
கேரளாவின் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணிபுரியும் பிந்து என்பவரது ஒருமாத சம்பளப்பணம் ரூ.60,000 ஆன்லைன் திருடர்களால் சாதுரியமாக அவரது கனரா வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட பணம் ரூ…
பிரதமர் நரேந்திர மோடி சகாரா அமைப்பிடம் 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தேதி வாரியாக ஆதாரங்களுடன் காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார். தற்பொழுது ராகுலின்…
கடன் மோசடி வழக்குகளுக்கு தப்பி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பியது போலவே ஆயுத தரகர் சஞ்சய் பண்டாரி வழக்குகளுக்கு பயந்து தற்பொழுது நேபாளம் வழியாக லண்டனுக்கு தப்பியோடியுள்ளதாக…
செல்லத்தக்க ரூபாய் நோட்டுக்காக மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்திருந்து நொந்துபோய் கிடக்கிறார்கள். இந்த டென்சனை குறைக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஸ்நாப்டீல் ஆன்-லைன் நிறுவனம்,…
டில்லி, தலைநகர் டெல்லி மாநில கவர்னராக இருந்த நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டில்லி மாநில முதல்வராக ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்…
தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துககு…