Category: இந்தியா

ம.பி. முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா மரணம்! மோடி இரங்கல்

இந்தூர்: மத்தியபிரதேச முன்னாள் முதல்வரும் சுந்தர்லால் பட்வா வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினர். 92 வயதான பட்வா உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி…

கேரள தங்கநகை கடன் நிறுவனங்களிடம் மலைபோல குவிந்து கிடக்கும் தங்கம்

கேரளாவைச் சேர்ந்த மூன்று தங்கநகை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் உலகின் முன்னேறிய நாடுகளின் கைவசம் இருக்கும் தங்கத்தைவிட அதிக அளவு தங்கநகை கையிருப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டு வைத்து இருந்தால் 4 ஆண்டு சிறை!

டில்லி, செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறை விதிக்கும் வகையில் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பிரதமர் மோடியின் தலைமையில்…

பணம் எடுக்க வங்கி கியூவில் நின்ற பெண்ணுக்கு "குவா… குவா"! அரசு உதவி

லக்னோ, வங்கியில் பணம் எடுக்க காந்திருந்த கர்ப்பிணி பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவருக்கு நிதி உதவி செய்யப்படும் உ.பி.மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து…

தோல்விக்குப் பொறுப்பேற்று மோடி ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல்

டில்லி, நாட்டில் தற்போது நிலவி வரும் பணத்தட்டுபாடு டிசம்பர் 30க்கு பிறகும் நீடித்தால் மோடி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். கடந்த…

34 கோடி கருப்பு பணம் டெபாசிட்: கோடக் மகிந்திரா வங்கி மேலாளர் கைது!

டில்லி, ரூ.34 கோடி கருப்பு பணத்தை கள்ள கணக்கு தொடங்கி வங்கியில் டெபாசிட் செய்யததாக கோடக் மகிந்திரா வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார். போலி வங்கி கணக்குகள்…

செல்லாத நோட்டுகளை வைத்திருந்தால் கடும் தண்டனை: புதிய அவசரச் சட்டம் இன்று பிறப்பிக்கப்படுமா?

டில்லி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 நோட்டுக்களை வைத்திருந்தால் கடும் தண்டனை விதிக்கும் வகையில் புதிய அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு முடிவு…

கான்பூர் ரெயில் விபத்து: காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்! ரெயில்வே அமைச்சர்

டில்லி, சியல்தா- அஜ்மீர் ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்து உள்ளார். இன்று அதிகாலை உ.பி.…

சியல்தா- அஜ்மீர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து! 2 பேர் பலி!!!

கான்பூர், அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாயினர். 28க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கான்பூர் அருகே சியல்தா- அஜ்மீர் விரைவு…

50 நாட்களில் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது: வெங்ககையா நாயுடு பல்டி

சென்னை: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், வருமான வரித் துறை சோதனையை ராமமோகன ராவ் திசை திருப்புகிறார். வருமான வரித்துறையினர் தங்களது கடமைகளை செய்தனர்.…