ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழில் டுவிட் செய்த கட்ஜு ‘தமிழன் என்று சொல்லடா’
டில்லி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழில் டுவிட் செய்துள்ளார் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ. அதில் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா…
டில்லி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழில் டுவிட் செய்துள்ளார் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ. அதில் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்களின் அமைதிப் போராட்டம் அற்புதம் என பிரபல கிரிக்கெட் வீரர் ஷேவாக் கருத்து தெரிவித்து உள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக…
சென்னை, சென்னை மெரினா கடற்கரை இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளால் நிரம்பி வருகிறது. எங்கு நோக்கிலும் இளைஞர்கள் கூட்டம். இன்று நடை பெற்று வரும் போராட்டம் தமிழக…
தமிழர்களால், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவே முடியாது என பீட்டா நிர்வாகி சவால் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து…
இந்திய தலைநகர் டில்லியில் இன்று காலை மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவானது. டில்லியில் இன்று காலை 7.16…
இந்திய விலங்குகள் நலவாரியம் ஒரு தம்பதியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தம்பதி இருவரும் பீட்டா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள், இதில் அமெரிக்க வாழ் பீட்டா அமைப்பின் தலைவருக்கு…
ஜல்லிக்கட்டை தடை செய்த உச்சமன்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ண பணிக்கருக்கு பீட்டா அமைப்பு விருது அளித்து பாராட்டியது தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2014-ம் ஆண்டு பீட்டா…
ஜம்மு: காஷ்மீரில் நக்ரோட்டா ராணுவ முகாம் உள்ளது. அந்த முகாமின் வேலிக்குள் நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நுழைய முயற்சித்தார். காவலாளி தடுத்ததையும் மீறி…
நாடு முழுவதும் பண பரிமாற்ற அடையாள நம்பராக ஆதார் நம்பரை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் ‘பிம்’(பிஹெச்ஐஎம்) ஆப் மூலம் 12 இலக்க…
நாட்டில் வேலை இல்லா இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு மாதம் 1500 ரூபாய் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய சமூக பாதுகாப்பு…