Category: இந்தியா

டெல்லி ரயில்நிலையத்தை புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் கோடி: மத்திய அரசு திட்டம்

டெல்லி: டெல்லி ரயில்நிலையத்தை புதுப்பிக்க பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லி ரயில்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும். தினமும் 5 லட்சம்…

 புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் கிரிக்கெட் டீமுக்கு புதிய தலைவர்:  திடீர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்கேப்டன் மகேந்திர சிங் தோனி ரைஸிங் புனே கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்…

மதிய உணவில் செத்தஎலி, குழந்தைகள் வாந்தி பேதி: டெல்லியில் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் அரசு பள்ளியில் எலி செத்துக்கிடந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தியோலி பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில் பள்ளிக்குழந்தைகள் நேற்றுமதியம்…

ஐஐடி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு: அடுத்தமாதம் உத்தரவு

டெல்லி: ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வர், ஐதராபாத், ரோபர், ஜோத்பூர், பாட்னா, இந்தூர், மாண்டி, ஜம்மு…

அமைச்சர் மீது பாலியல் பலாத்கார வழக்கு!: உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி: பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உத்தரபிரதேச மாநிலத்தில் சுரங்கத்துறை அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில்…

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மறைவு

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிதி அல்தமாஸ் கபீர் உடல் நலக்குறைவால், கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 68. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், நீட் தேர்வு முறையை நீக்கியவர்…

இந்தியாவில் தாக்குதல் பாக்.பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்! மத்தியஅரசு எச்சரிக்கை!

டில்லி: இந்தியாவில் பல நகரங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன், பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவதற்காக 100 பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து…

நாடு முழுவதும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி அமல்! அருண்ஜேட்லி!

டில்லி, வரும் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி…

விரைவில் செயல்பாட்டுக்கு வரும் 43 பயன்படுத்தப்படாத விமான நிலையங்கள்! ஆர்.என். செளபே

டில்லி, நாடு முழுவதும் பயன்படுத்தப்படாமல் உள்ள விமான நிலையங்களை பராமரித்து விரைவில் இயக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்தியா முழுவதும் 43 விமான நிலையங்கள்…

உ.பி. சட்டமன்ற தேர்தல்: 3வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

லக்னோ: இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி. மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தியாவே எதிர்நோக்கும் உ.பி.யில் சட்டமன்றத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்…