மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் சரத்பவார் கைகோர்ப்பு
மும்பை: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் நடந்த மாநகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து செயல்படபோவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இது குறித்து…
மும்பை: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் நடந்த மாநகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து செயல்படபோவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இது குறித்து…
நாக்பூர்: விமானத்தில் பணிப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். கடந்த 25ம் தேதி மும்பையில் இருந்து நாக்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம்…
பாட்னா: பீகார் அரசு பணியாளர் தேர்வாணைய கேள்விதாள் கசிவான வழக்கில் அந்த ஆணைய தலைவரான ஐஏஎஸ் அதிகாரி சுதிர்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான நடவடிக்கை அந்த…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அவரது படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கவதே சரி..
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் நெடுவாசலில் உருவாகி வரும் ஹெட்ரோகார்பன் திட்டத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்தியஅரசின் ஹைட்ரோ…
பெங்களூரு: அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா நியமனம் செய்யப்பட்டது குறித்த நோட்டீஸுக்கு இன்று சசிகலா சார்பில் பதில் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை…
சென்னை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மார்ச் 3ந்தேதி சென்னை வருகிறார். தாம்பரம் விமானப்படை விமான தளத்தில் நடைபெற்று வரும் விழாவில் பங்கேற்கிறார். வரும் 3ந்தேதி சென்னை தாம்பரம்…
லாஸ் ஏஞ்சல், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்று வரும் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமர்க்களமாக வந்து உலக திரையுலக…
லக்னோ, உபி. மாநிலத்தில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் இன்று 5வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருது. உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான…
பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். பல ஆண்டுகளாக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த நிதிஷ்குமாரும் லாலுபிரசாத் யாதவும் 2015…