இன்று நடைபெறுகிறது ஆஸ்கர் விருது விழா!
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சிறப்புமிகு விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள…
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சிறப்புமிகு விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள…
சாஜகான்பூர்: உ.பி மாநிலம் சாஜகான்பூரில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.ல் ஸ்கேன் செய்யப்பட்ட போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வந்தது. இதை…
டெல்லி: வங்கி ஊழியர்கள் வரும் 28ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்படலாம். வங்கி ஊழியர் சங்கங்களின்…
டில்லி: பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலக டில்லி கட்டிடம் தீப்பற்றியது. டில்லியில் பகதூர் ஷா ஜாபர் மார்க் பகுதியில் ஐந்து மாடி கட்டிடடத்தில்…
லண்டன்: “நிதிமுறைகேடு செய்பவர்கள் நிரந்தரமாக தங்கி விட பிரிட்டனின் தாராளவாத ஜனநாயகம் இடம் கொடுக்கிறது” என்று லண்டனில் பேசிய இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். லண்டன்…
டெல்லி: நாட்டில் உள்ள 299 மில்லியன் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனத்தை வழங்கவில்லை என்றால் அடுத்த 4 ஆண்டுகளில் பால் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும்…
லக்னோ: உத்தரபிரதேசத்தில் 5 ஆவது கட்டத்தேர்தல் நாளை நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் உத்தரபிரதேச தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இங்கு 4 கட்டத்தேர்தல் ஏற்கனவே…
டெல்லி: எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டதில் தமிழர்களுக்கு வெட்கமில்லையா? என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ வினவியுள்ளார். சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களி்ல் சர்ச்சையான கருத்துகளை உடனுக்குடன்…
டில்லி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு காரணமாக இன்றுவரை பணத்தட்டுப்பாடு நீடிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மத்தியஅரசு மீது…
டில்லி, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியின் 10 ஆண்டு வங்கிக் கணக்கை வெளியிட வேண்டும் என்று டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் கோர்ட்டில் மனு…