கேரளா- ஒரேநாளில் 10 பள்ளி குழந்தைகளின் திருமணத்துக்குத் தடை
திருவனந்தபுரம் கேரளாவில் ஒரேநாளில் 10 பெண் குழந்தைகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. கேரளாவில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதை தடுக்க தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து…
திருவனந்தபுரம் கேரளாவில் ஒரேநாளில் 10 பெண் குழந்தைகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. கேரளாவில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதை தடுக்க தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து…
ஐதராபாத் ஆந்திராவில் டிரைவர் குடிபோதையில் இருந்ததால் பஸ் கால்வாயில் கவிழ்ந்து 7 பேர் பலியானார்கள். இன்று அதிகாலை ஐதராபாத்திலிருந்து விசாகபட்டணம் வந்த வால்வோ பஸ் ஒன்று சாலையின்…
மும்பை: மகாராஷ்டிராவில் ஓடிக்கொண்டிருக்கும் அரசு பேருந்துகளில் விரைவில் இலவச வைபை வசதி அறிமுகம் செய்யப்பட் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பஸ் போக்குவரத்தை மராட்டிய அரசும், மின் நிறுவனமும்…
விஜயவாடா: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து, ஆந்திராவின் விஜயவாடாவுக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. விஜயவாடா அருகே ஆற்றின்மீது உள்ள பாலத்தில் பஸ் வந்தபோது, திடீரென…
மும்பை மஹாராஷ்ட்ர மாநில மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மஹாராஷ்ட்ராவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.…
போபால்: மத்தியபிரதேசத்தில் உள்ள ஏ டி எம் களில் சீரியல் எண் இல்லாத ரூ.500 நோட்டுகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டமோ நகரில் ஆசிரயராக பணியாற்றிவரும்…
கொல்கத்தா, கொல்கத்தாவின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான புரா பஜாரில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில்…
சென்னை, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்றைய வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு…
டெல்லி: பல்கலைக்கழகம் என்பது கடட்டங்களின் தொகுப்பு, கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி கூடங்களின் தொகுப்பு, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் மையம் என்ற…
டெல்லி: நான்கு நாள் பயணமாக மத்திய வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கர் நாளை அமெரிக்கா செல்கிறார். இந்தியர்களுக்கு வழங்கப்படும் பணி விசா ஹெச் பி1 மற்றும் அமெரிக்காவில்…