Category: இந்தியா

16வயது சிறுமி பலாத்காரம்- குழந்தை பிறப்பு: கிறிஸ்தவ பாதிரியார் கைது

கண்ணூர், கேரளாவில் 16 வயது சிறுமியை கற்பழித்து, தாயாக்கிய பாதிரியார் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரிகள் உள்பட மேலும் 6 பேரை போலீசார் தேடி…

ஜெ. சிகிச்சை விவரம்: தமிழக அரசிடம் எய்ம்ஸ் அறிக்கை தாக்கல்!

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் பொது மக்களும், கட்சி தொண்டர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.…

மார்ச் 31-ந்தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏன் அனுமதிக்க கூடாது? உச்சநீதி மன்றம்

டில்லி, பழைய ரூபாய் நோட்டு மாற்ற பொதுமக்களை ஏன் ரிசர்வ் வங்கி அனுமதிக்க வில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த ஆண்டு பண…

செல்பி மரணத்தில் இந்தியா முதலிடம்!

டில்லி, ஜமியா மிலியா இஸ்லாமியா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் அயுப். 19வயதான அயுப் ரெயில் பெட்டியின்மேல் ஏறி, செல்பி எடுக்க முயன்ற உயர்அழுத்த மின்…

மரணத்தால் மேலும் ஒரு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிப்பு!

டில்லி, ஜெயலலிதா மீதான பரிசுபொருட்கள் மீதான வழக்கில், அவர் மறைந்து விட்டதால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்,…

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாதது ஏன்? மோடிக்கு ராகுல் கேள்வி

டில்லி, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகாலம் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாதது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர்…

பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் – பிற்போக்குத்தனமான நடவடிக்கை! சிதம்பரம் காட்டம்

டில்லி, பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு பணம் எடுக்க, வங்கியில் டெபாசிட் செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது மத்தியஅரசு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அறிவிப்பை…

தமிழக மீனவர்கள் 29 பேரை இங்கிலாந்து கடற்படை பிடித்தது

கொச்சி: தமிழக மீனவர்கள் 29 பேரை இங்கிலாந்து கடற்படை கைது செய்துள்ளது. இந்தியப்பெருங்கடலில் உள்ள சிறு தீவு டிக்கா கார்ஷியா. இந்தத் தீவு இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில்…

ஏழை குழந்தைகளின் உரிமை பறிக்கிறது மத்தியஅரசு! மம்தா பானர்ஜி கண்டனம்

கல்கத்தா, பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இது நாட்டு மக்களிடையே பெரும் குழப்பத்தை…