மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கவலை கொள்கிறதாம்…. இந்தியா வக்காலத்து…
டில்லி, தமிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில் குதித்து…