Category: இந்தியா

பாராளுமன்ற கூட்ட 2வது அமர்வு இன்று தொடக்கம்!

டில்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்கியது.பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்…

சந்திரபாபுநாயுடு மகனின் சொத்து 5 மாதங்களில் 23 மடங்கு அதிகரிப்பு!

ஐதராபாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகனின் சொத்து மதிப்பு 5 மாதங்களில் 23 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி…

மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி! தேவகவுடா

பெங்களூரு: பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் பிரஸ் கிளப் சார்பாக சிறந்த சாதனையாளர் விருது முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்றுகொண்ட தேவகவுடா செய்தியாளர்களிடம்…

மும்பை மாநகராட்சி மேயராகிறார் சிவசேனாவின் விஸ்வநாத் மஹதேஷ்வர்

மும்பை, நடைபெற்று முடிந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து நின்று சிவசேனா கட்சி அதிக இடங்களை பிடித்தது. இதன் காரணமாக மாநகராட்சி மேயராக சிவசேனா கட்சியை சேர்ந்தவர்…

வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்! எஸ்.பி.ஐ. ஊழியர்கள் மகிழ்ச்சி!

டில்லி: ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது எஸ்.பி.ஐ. வங்கி. இந்த திட்டத்திற்கு வங்கியின் நிர்வாகக் குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி,…

சாலையோரத்தில் கிடந்த ஜெயலலிதா கார்!

சித்தூர்: சித்தூர் அருகே கார் ஒன்று அனாதையாக நிறுத்தப்பட்டிருந்தது. சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால் போலீசார் அந்த காரை கைப்பற்றி அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். சித்தூர்…

இலவச எரிவாயு சிலிண்டர் வேண்டுமா? ஆதார் அட்டை காட்டு- மத்தியஅரசு

டெல்லி- இலவச எரிவாயு சிலிண்டர் தேவை என்றால் கண்டிப்பாக ஆதார் அட்டை இருக்கவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதிய உணவு உள்பட மத்திய அரசின் 30க்கும்…

நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்க கூடும்- உளவுத்துறை எச்சரிக்கை

போபால்- மத்திய பிரதேசம் ரெயில் குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வெடித்ததில்…

தீவிரவாதி  அறையில் ஐஎஸ் கொடிகள்-போலீஸார் அதிர்ச்சி

லக்னோ- உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கரவாதி கொல்லப்பட்ட இடத்தில் ஐஎஸ் தீவிரவாத கொடிகள் இருந்த தாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வெடித்ததில்…

‘நீட்’ தேர்வு: மத்திய அமைச்சரை சந்தித்தனர் தமிழக அமைச்சர்கள்!

டில்லி, அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரை…