Category: இந்தியா

கடத்தலில் ஈடுபட்ட மகனை கைது செய்ய வைத்த காவல் அதிகாரி

மதுபான கடத்தலில் ஈடுபட்ட மகனை காவல் அதிகாரியான அவரது தந்தையே கைது செய்ய வைத்த சம்பவம் பீகாரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதவாக காவல்துறையினர் என்றாலே நேர்மையற்றவர்கள்…

பண புழக்கம் ரூ.11.73 லட்சம் கோடியாக குறைப்பு

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் நாட்டில் தற்போது ரூ. 11.73 லட்சம் கோடி பணம் மட்டுமே புழக்கத்தில் இருக்கிறது என்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25…

கேரளாவில் வறட்சி- பிரதமர் சந்திக்க மறுப்பதேன் – மக்களவையில் அமளி

டெல்லி கேரளாவில் நிலவும் கடும்வறட்சி குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதருடன் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். எப்போதும் இல்லாத…

கடன்களை திருப்பி செலுத்தத் தயார்: விஜய் மல்லையா டுவிட்!

ஒரே தவணையில். தன் நிறுவனங்கள் மீதான வங்கிகளுக்கான கடன்களை திருப்பி செலுத்த தயார் என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியிருக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழில்…

மனம் நெகிழ வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

சிட்னி ஆஸ்திரேலியாவில் ஷூ பாலிஸ் போடுபவரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி மனம் நெகிழ வைத்துள்ளார் பிரபல கிரிக்கெட்வீர்ர் ஸ்டீவ்வா. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருந்தவர் ஸ்டீவ்வா.…

ஜெ. மரணம்: மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்களிடையே மோதல்!

டில்லி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு எம்பியான மைத்ரேயன் கையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு கோஷம் எழுப்பினார்.…

ஆடத்தெரியாத ஐஸ்வர்யாவுக்கு ஐநா வாய்ப்பா?: குமுறும் பரதக் கலைர் அனிதா ரத்னம்

நடிகர் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபையில் நடந்த நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடினார். இந்தியாவில் இருந்து ஒருவர்…

பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு சசி பதில்!

டில்லி, அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார். அதற்கு விளக்கம் கேட்டு தேர்தல்…

180 தமிழர்கள் கைது- சித்திரவதை: ஆந்திர போலீசாரின் அடாவடி!

திருப்பதி, செம்மரம் வெட்ட வந்ததாக கூறி கைது 180 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை அடித்து உதைத்த காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று…

தேர்தல் முடிவுக்குப் பிறகே கூட்டணி குறித்து முடிவு: பகுஜன் சமாஜ் தகவல்

லக்னோ- உத்தரபிரதேச தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் கூட்டணியில் சேரலாமா அல்லது சேரவேண்டாமா என்பது குறித்து முடிவுசெய்யப்படும் என பகுஜன் சமாஜ்வாதி கட்சி கூறியுள்ளது. உத்தர பிரதேசம், கோவா,…