ஏழைகளின் வயிற்றில் அடித்த மத்தியஅரசு! நகை கடனுக்கும் புதிய கட்டுப்பாடு!
டில்லி, அவசர தேவைக்காக ஏழைகள் தங்களிடம் உள்ள நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது வழக்கம். தற்போது அதற்கும் ஆப்பு வைத்துள்ளது ரிசர்வ் வங்கி. அவசர தேவைக்காக நகைகளை…
டில்லி, அவசர தேவைக்காக ஏழைகள் தங்களிடம் உள்ள நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது வழக்கம். தற்போது அதற்கும் ஆப்பு வைத்துள்ளது ரிசர்வ் வங்கி. அவசர தேவைக்காக நகைகளை…
லக்னோ: உ.பி.தேர்தலில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. 19 இடங்களில் மட்டுமே அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவு குறித்து அகட்சியின் தலைவி மாயாவதி…
பெங்களூரு: 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. உ.பி.யில் பாஜ வெற்றி மேலோங்கி இருக்கிறது. உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை…
லக்னோ: உ.பி.தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் பா.ஜ தற்போதைய நிலவரப்படி 319 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 5 தொகுதிகளில்…
லக்னோ: உ.பி.தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் பா.ஜ தற்போதைய நிலவரப்படி 319 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 5 தொகுதிகளில்…
டெல்லி, 54 போர் கைதிகள் உட்பட, காணாமல் போன 74 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி…
திருவனந்தபுரம், தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறியுள்ள அவர், தனது உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 3…
ஹரித்துவார், உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத்தள்ளி பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னணியில் உள்ளது.இந்தமாநிலத்தில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பாஜக 56 தொகுதிகளில்…
லக்னோ, உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த காயத்ரி பிரஜாபதி முன்னிலையில் இருக்கிறார். உத்தரபிரதேச மாநில அமைச்சராகப் பதவி வகித்தவர் காயத்ரி பிரஜாபதி.…
லக்னோ, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி காட்சி தோல்வி அடைந்ததற்கு அந்தக் கட்சி உடைந்ததுதான் காரணம் என கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக முலாயம் சிங்…