Category: இந்தியா

சண்டையில் பார்வையிழந்த ராணுவ அதிகாரி வீட்டில் மதிய உணவு!! ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி

தேகன்பூர்: மத்திய பிரதேச மாநிலம் தேகன்பூரில் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவரிடம்,…

ஸ்டிரைக் வக்கீல்கள் தகுதி நீக்க பரிந்துரை!! பிசிஐ தலைவர் வாபஸ்

டெல்லி: வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வக்கீல்களை தகுதி நீக்கம் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை திரும்ப பெறுவதாக இந்திய பார் கவுன்சில் தலைவர் மேனன் மிஸ்ரா…

மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி மருத்துவமனையில் அட்மிட்

கொச்சி: மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா உறுப்பினருமான ராம் ஜெத்மலானி கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலை கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொச்சியில் ஒரு…

உ.பி.யில் விலங்குகளுக்கு தட்டுபாடின்றி இறைச்சி வழங்கப்படும்!! அமைச்சர் உறுதி

லக்னோ: உ.பி. வன உயிரின பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு எருமை இறைச்சி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் தாராசிங் சவுகாஜ் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக செயல்பட்ட…

வீட்டுவரி கிடையாது – டில்லி முதலமைச்சர் கெஜ்ரவல் அறிவிப்பு

டில்லி, டில்லியில் வீட்டுவரி கட்டத்தேவையில்லை என்று அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரவல் தெரிவித்துள்ளார். நிலுவையில் இருக்கும் வீட்டுவரி குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். டில்லி முனிசிபல் கவுன்சில்,…

அயோத்தி பிரச்னை தீர அரசு உதவவேண்டும்: ஷியா முஸ்லிம்கள் கோரிக்கை

லக்னோ, உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்தை ஷியா முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் மவுலானா யாசுப் அப்பாஸ் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது…

270க்கும் மேற்பட்ட  இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்: சுஷ்மா ஸ்வராஜ்

டில்லி, சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் 270க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்விநேரத்தின் போது இதுகுறித்து பேசிய…

தோற்றவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் கிடையாது- குஜராத் காங்கிரஸ்  

அகமதாபாத், குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இதற்குமுன் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு சீட் தரப்போவதில்லை என அம்மாநில காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின்…

அரசுத் தேர்வில் காப்பி: தடுக்கமுடியாத வடமாநில அரசுகள்!

லக்னோ, உத்தரபிரதேசம், பீஹார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் அரசுத் தேர்வுகளில் காப்பி அடிக்கும் ட முறைகேடுகள் இந்தாண்டும் நடைபெற்று வருகின்றன. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு…

சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார். சோனியா காந்தி, இந்த மாத தொடக்கத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றார். அவருக்கான சிகிச்சை…