Category: இந்தியா

ராமர் பாலத்தின் உண்மையை கண்டறிய ஆழ்கடல் ஆய்வு!! வரலாற்று அறிஞர்கள் முடிவு

டெல்லி: கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலம் உண்மையிலேயே மனிதர்களால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா என்பதை உறுதி செய்ய இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை மற்றும்…

நீதிபதிகளுக்கு இரண்டுமடங்கு சம்பள உயர்வு- மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் சம்பளம் இருமடங்காக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் உள்ள நீதிபதிகளில் அதிகபட்சமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

மாநில வாரியாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் பட்டியல்

ஆமதாபாத்: வறட்சி காரணமாக தற்கொலை செய்த விவசாயிகள் எண்ணிக்கையில், தமிழகம் எட்டாவது இடத்திலும் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால்,…

பாக் – வங்கதேச எல்லைகளை மூட மத்திய அரசு திட்டம்

டில்லி : பாகிஸ்தான் வங்கதேச நாடுகளுடனான சர்வதேச எல்லைகளை மூட, திட்டமிட்டுள்ளதாக , மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ம.பி., மாநிலம், தெகன்பூரில் உள்ள…

வகுப்பறையில் மாணவர்கள் முன் ஆபாசநடனம்- ஆசிரியை கைது

அகமதாபாத், குஜராத்தில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பள்ளிக்குழந்தைகள் முன் ஆபாசமாக நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போர்பந்தரில் உள்ள சாரதா வித்யாமந்திர் என்ற பள்ளியில்தான் இந்தச் சம்பவம்…

இந்திய மாநிலங்களில் கேரளா தனிரகம் – ஆய்வு சொல்லும் உண்மை என்ன?

சென்னை, இந்தியாவில் இருக்கும் 28 மாநிலங்களை விட கேரளா பல்வேறு விசயங்களில் முன்னணியில் உள்ளது. எந்தெந்த விசயங்களில் கேரளா சிறப்பான நிலையை எய்துள்ளது என்பது குறித்து தகவல்…

இரண்டு ஆண்டுகளாக மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர ஆசிரியர்கள்

பைகனூர்: புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்த 13 வயது பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மிரட்டி 8 ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கொடூர சம்பவம் வெளியாகி…

மாநில வாரியாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் பட்டியல்

ஆமதாபாத்: வறட்சி காரணமாக தற்கொலை செய்த விவசாயிகள் எண்ணிக்கையில், தமிழகம் எட்டாவது இடத்திலும் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால்,…

பாக் – வங்கதேச எல்லைகளை மூட மத்திய அரசு திட்டம்

டில்லி : பாகிஸ்தான் வங்கதேசநாடு களுடனான சர்வதேச எல்லைகளை மூட, திட்டமிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ம.பி., மாநிலம், தெகன் பூரில் உள்ள எல்லை…

போலி ஆவணங்கள் மூலம் 300 கோடி முறைகேடு- எம் பி ஏ மாணவர் கைது

டில்லி போலி ஆவணங்களை தயாரித்து 300 கோடி ரூபாய் வரை ஏமாற்றிய டிப் டாப் வாலிபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து 3 கோடி ரூபாய் வரை உயர்ரக…