மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் நடவடிக்கை!
லண்டன்: இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்து பிரிட்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தொழிலதிபர்…
லண்டன்: இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்து பிரிட்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தொழிலதிபர்…
டெல்லி: அஜ்மெர் தர்கா திருவிழாவுக்கு பிரதமர் மோடி சால்வை வழங்கினார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மெரில் க்வானா மொய்னுதீன் கிஸ்தி சமாதி உள்ளது. இங்கு வரும் 30ம் தேதி…
டெல்லி: ‘‘நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது. அதனால் இந்த எ ந்திரங்களை சாப்ட்வேர் வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்த…
நமது அன்றாட வாழ்வில் வாங்கப்படும் பொருட்களின் மீது அச்சிடப்படும் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) லேபிள் என்ற விஷயம் விரைவில் ககனவாக மாறப் போகிறது. ஆம், உலக…
டெல்லி, வருமான வரி செலுத்துவது, மத்திய மாநில அரசுகளின் இலவச சேவைகளை பெறுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆதார் எண் கண்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இப்போது ஆதார்…
டெல்லி: 65 பொதுத் துறை நிறுவனங்களில் ஒரு பெண் இயக்குனர் கூட நியமிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் அர்ஜூ0 ராம் மெக்வால் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். செபி மற்றும்…
டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
ஐதராபாத், வயது சான்றிதழ் கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் இங்கே அல்ல, தெலங்கானாவில். தெலங்கானாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சிறுவர் சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலை…
லக்னோ, தவறாக நடந்துகொள்ளும் பசு பாதுகாவலர்கள் மீதும், கலாச்சார காவலர்கள் மீதும் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தலைநகர்…
டெல்லி, மத்திய. அரசின் கருப்புப் பணத்தை வெளியிடும் திட்டம் தோல்வி அடைந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம்எதிர்பார்க்கப் பட்டதிலிருந்து 50 சதவிதத்துக்கும் கீழ்தான் வரிப்பணம் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.…